அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மைய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பானது. ஆனால்
அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளிலும் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த நெல்லை கருப்பசாமி பாண்டியன் இன்று காலையில் காலமானார். இவர் 1977-இல் ஆலங்குளம், 1980-இல்
முழுக்க முழுக்க மக்கள் பிரச்சினையை பேசுவதற்குத்தான் அமித்ஷாவை சந்தித்தேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.தமிழக
சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வடமாநிலக் கொள்ளையர்களில் ஒருவர் என்கவுன்டர் செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து சென்னை காவல் ஆணையர் அருண்
மகாத்மா காந்தி நூறு நாள் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய ரூ.4,034 கோடி நிதியை வழங்காமல் தொடர்ச்சியாக வஞ்சித்துவரும் மத்திய
அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாத ஊதியம் ஏப்ரல் 2ஆம் தேதி வரவு வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் அரசு
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், மருத்துவக் கல்வி இயக்குநரை இன்று
தமிழ்நாடு கடந்த மூன்று மாதங்களில் ரூ.8000 கோடி முதலீட்டை இழந்தது என்றும் விளம்பர அரசியலை விடுத்து தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்த
‘பாஜக-வுடன் கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சி’ என முன்னாள் அதிமுக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டின் குரல் நாடெங்கும் எதிரொலிப்பதால் பாஜக கலக்கம் அடைந்துள்ளது. பாஜகவினரின் பேட்டிகள் மூலம் இது தெரிகிறது என்று
load more