தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பதிலடி! “எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. மொழித் திணிப்பையும் ஆதிக்கத்தையுமே நாங்கள்
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக பேரவையில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இதுகுறித்து முதலமைச்சர் மு.
ஓ. பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இணைக்க முடியாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதிமுக
Rohit Sharma: இங்கிலாந்திற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், வரும் ஜுன் மாதம் 20ம் தேதி தொடங்க உள்ளது. மீண்டும் டெஸ்ட் கேப்டனாகும்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், புதிய அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக பேச வருமாறும், அவ்வாறு வராவிட்டால் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என ஈரானை
முதலமைச்சரின் தனித்தீர்மானத்துக்கு அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பாஜக மட்டும் வெளிநடப்பு செய்தது. பாஜகவை தவிர மற்ற அனைத்து
நாகையில் காணாமல் போன ஆட்டினை கறிக்கடையில் கண்டெடுத்த பெண்மணி ஆட்டின் தலையுடன் காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்த நிகழ்வு பெரும் பரபரப்பை
அரசியல் எதிரிகளாக உருவெடுத்துள்ள உதயநிதி ஸ்டாலின் மற்றும் விஜய் இருவரும், கடைசியாக ஒருமுறை சினிமாவிலும் நேருக்கு நேர் மோதி பார்க்க
விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் உள்ள கச்சக்குடா - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஏப்ரல் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே
விழுப்புரம்: தமிழக வெற்றிக்கழகத்தில் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் குஷி மோகன் கட்சி பதவிகளுக்கு பணம் கேட்பதாக அக்கட்சி நிர்வாகிகள் பகிரங்க
Ilaiyaraaja: இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு அவரது பிறந்தநாளான ஜுன் 2ம் தேதி தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. இளையராஜாவிற்கு பாராட்டு
IPL 2025 BCCI: சர்வதேச கிரிக்கெட் சம்மேளனமே பிசிசிஐ-யின் கீழ் தான் செயல்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே நிலவுகிறது. எதிரியில்லாத
காஞ்சிபுரத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்தி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் ரவுடிகள்
மதுரையில் மாணவிகளுக்கான சீருடை தைக்க ஆண் டெய்லர்களை பயன்படுத்தி கட்டாயப்படுத்தி அளவெடுக்க வைத்ததாக 10 ஆம் வகுப்பு மாணவி அளித்த புகாரில் ஆசிரியை
load more