சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சட்டவிரோத மணல் கடத்தல் கும்பலுக்கு வட்டாட்சியர் துணை நிற்பதாக கூறி கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு
பணக்காரர்கள் மட்டுமன்றி பஏழைகளையும் திமுக ஏமாற்றுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள
நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம்
ஆயிரம் கோடியை அமுக்கிய அந்த தியாகி யார்? என்ற கேள்வியுடன் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. டாஸ்மாக் துறையில் சுமார்
திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பல லட்சம் ரூபாயைக் கடனாகப் பெற்று மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரத்தைச் சேர்ந்த
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வந்தடைந்த மத்திய தொழில் பாதுகாப்பு வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடல் எல்லை பாதுகாப்பு, போதைப்
திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டையில் காவல்துறையைக் கண்டித்து காளை உரிமையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். புதுப்பேட்டைப் பகுதியில்
காஞ்சிபுரம் மாவட்டம், கீழம்பி கிராமத்தில் வெளியூர் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அஞ்செட்டி, பிலிகுண்டுலு, உள்ளிட்ட காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில
திருவள்ளூரில் தேசிய நெடுஞ்சாலைக்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததைக் கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தினர்
பாதுகாவலர் மற்றும் தபேதரை ஆய்வுக்குப் பயன்படுத்திய நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் செயல் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் ஏப்ரல் 1ஆம் தேதி நேரில் ஆஜராகச் சென்னை உயர்நீதிமன்றம்
தென்காசி மாவட்டம் கடையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற ஓய்வுபெற்ற அரசு ஊழியர், மினி பேருந்து மோதி சிறு காயங்களுடன் உயிர் தப்பிய சிசிடிவி காட்சி
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. முதல் நாளில் தமிழ் உட்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.
load more