தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய 6 மாநிலங்களில் டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று காலை 6 மணி முதல் காலவரையற்ற
செய்தியாளர்: பே.சுடலைமணி செல்வன்தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில்
நான் இங்கு அரசியல் பேச வரவில்லை. தமிழ்நாட்டிற்கு பல்வேறு இன்னல்கள் திட்டமிட்டு வருகிறது. தமிழகம் அதிகமாக வரி செலுத்தும் மாநிலமாக உள்ளது. ஆனால்,
செய்தியாளர்: கோகுல்காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே வரதராஜபுரம் பி.டி.சி குடியிருப்பில் வசிப்பவர் நடராஜன். தனியார் ஐ.டி. நிறுவனத்தில்
செய்தியாளர்: S.மோகன்ராஜ்சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா துட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ ;(44). இவரது நண்பரான மேட்டூர் தாலுகா தெற்கத்தியூரைச்
இதனால் வரலாற்றுத் துறைக்கு கடந்த இரண்டு மாதங்களாக பாடம் எடுக்க வராததால் மாணவர்கள் அவரிடம் சென்று கேட்டுள்ளனர். அப்போது மாணவர்களை பார்த்து அவர்
எனக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவர்கள் குழந்தையாக இருந்தபோது, அவர்களுக்கு எழுச்சியூட்டும் பெண்கள் குறித்த கதைகளை நான் தேடிப்பார்த்தேன்.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால், “சர்வதேச மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின்
இந்நிலையில் திவ்யா அதே பகுதியைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி வேலை பார்க்கும் அன்பரசனை காதலித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இவர்களது திருமணத்திற்கு
மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம்:நேற்று முன்தினம் உள்துறை அமைச்சரை சந்தித்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிலுவைத் தொகையை
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை மூலம் இந்தி மொழி திணிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் தொடர்
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக இருந்தாலும், மொழிகள்வாரியாக பல மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே, அவ்வப்போது மொழிப் பிரச்னைகள்
இந்நிலையில் திடீரென நடிகர் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் படத்தை திரையிட டெல்லி உயர் நீதிமன்றம் 4 வாரம் தடை விதித்துள்ளது. இதன் காரணமாக
படத்தின் ஓ.டி.டி உரிமத்தை இந்த `பி4யூ' நிறுவனத்துக்கு தயாரிப்பு நிறுவனம் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஓ.டி.டி உரிமம் விற்கப்படுவதற்கு முன்பே
இன்று சமூக வலைதளங்கள் மூலம் பல போலிச் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2022 முதல் நடப்பாண்டு மார்ச் 19 வரை மத்திய அரசுக்கு எதிராக இதுவரை
load more