பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூராட்சி அலுவலக மாதாந்திர கூட்டத்தை புறக்கணித்து திமுக கட்சியை சேர்ந்த துணைத் தலைவர் செல்வ லட்சுமியை கண்டித்து
ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில், தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில், கோவை
உசிலம்பட்டியில் பிரசித்தி பெற்ற நல்லதங்காள் சாமியின் வாழ்க்கை வரலாறு குறித்து அன்னை நல்லதங்காள் என்ற வரலாற்று நூல் வெளியிடப்பட்டது. மதுரை
கோவை மாவட்டம், சூலூர் அடுத்த ராசிபாளையம், அருகம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாய நிலங்கள் பரவலாக உள்ளன. இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள்
கோவை, செட்டிபாளையம் அண்ணா நகர் பகுதியில் 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச வீட்டுமனை ஒதுக்கப்பட்டு பட்டாவும் வழங்கப்பட்டது. அப்படி பட்டா பெற்ற
சாத்தூர் அருகே உள்ள வெங்கடாசலபுரத்தில் திமுக சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு ரூ.4034 கோடி வழங்க மறுக்கும் மத்திய அரசை
100 நாள் வேலை உறுதி திட்டத்தில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஊதிய தொகை ரூ 4034 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளதை கண்டித்தும்
100 நாள் வேலை உறுதி திட்ட நிதி ரூபாய் 4034 கோடி ரூபாயை தமிழ்நாட்டிற்கு தராமல் வஞ்சிக்கும் மோடி அரசை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன
ஒரு வருடத்திற்கு ஜுன், டிசம்பர் என இரண்டு முறை சி. ஏ தேர்வு நடத்தப்பட்ட நிலையில், இனி மூன்று முறை தேர்வு நடத்தப்படும் என இந்திய தணிக்கைத்துறை அதிரடி
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு இந்தியா நிவாரணப்பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பெரும்
நாம் வசிக்கக் கூடிய நகரம் பல ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது என்பதை இனி கூகுளில் காணும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய தொழில்நுட்ப
தெலங்கானா மாநிலத்தில் ஒரு நபர் ஒரே நேரத்தில் 2 பெண்களை திருமணம் செய்யும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தெலங்கானா மாநிலத்தில் உள்ள,
தங்களிடம் தங்க மணல் இருப்பதாகக் கூறி ஏமாற்ற நினைத்த ஐந்து பேரை தமிழ்நாட்டு பொற்கொல்லர்களின் உதவியால் காவல்துறை கைது செய்துள்ள சம்பவம்
மியான்மரில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆயிரம் பேர் பலியாகி இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் நேற்று
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) புதிய தலைவராக நா. இளையராஜா என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
load more