சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ரூ.66 ஆயிரத்து 880க்கு விற்பனையாகிறது. The post தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம் விலை – இன்றைய
வண்டலுார் உயிரியல் பூங்காவில் வீரா என்ற ஆண் சிங்கம் உயிரிழந்தது. The post அண்ணா உயிரியல் பூங்காவின் ‘வீரா’ உயிரிழந்தது! appeared first on News7 Tamil.
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்ததோர் எண்ணிக்கை 694 ஆக அதிகரித்துள்ளது. The post மியான்மர் நிலநடுக்கம் – உயிரிழப்பு எண்ணிக்கை 694ஆக
நானும், மோடியும் எப்போதும் நல்ல நண்பர்கள் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். The post பிரதமர் மோடி ஒரு புத்திசாலி மனிதர் – அதிபர் ட்ரம்ப்!
நீட் தேர்வுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். The post “நீட் தேர்வுக்கு
“விஜய் மனதில் பட்ட காயத்தின் வெளிப்பாடுதான் அவரின் பதில்” என அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார். The post “விஜய் மனதில் பட்ட
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு 5 மாதங்களாகியும் பயிற்சியளிக்காதது ஏன்? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மக்களுக்கு உகாதி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். The post உகாதி பண்டிகை –
மனைவியிடம் தவறாக நடந்து கொண்ட நபரை RCB வெற்றியை கொண்டாடுவதா கூறி வரவைத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட கணவர் உட்பட 5 பேர் கைது... The post மனைவியிடம் தவறாக
எலோன் மஸ்க் எக்ஸ் வலை தளத்தை தனது சொந்த நிறுவனமான எக்ஸ் ஏ. ஐ. (xAI) என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளதார். The post ரூ.2.82 லட்சம் கோடிக்கு
நடிகர் பாசில் ஜோசப்பின் மரணமாஸ் படத்தின் புரோமோ பாடல் வெளியாகியுள்ளது. The post பாசில் ஜோசப்பின் ‘மரணமாஸ்’ புரோமோ பாடல் வெளியீடு! appeared first on News7 Tamil.
தெலுங்கு, கன்னட மொழி பேசும் அனைத்து மக்களுக்கும் உகாதி பண்டிகை வாழ்த்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. The post வெயிலுக்கு இனி லீவு… தமிழ்நாட்டில் 5
மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்குள்ள தமிழர்களுக்காக அயலகத் தமிழர் நலத்துறை உதவி எண்களை அறிவித்துள்ளது. The post
சைத்ர நவராத்திரியை முன்னிட்டு உத்திர பிரதேசம் வாரணாசியில் இறைச்சி கடைகள் திறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
load more