பெங்களூருவில் மனைவியை கொன்று அவரது உடலை சூட்கேஸில் அடைத்து வைத்து விட்டு தப்பியோடிய கணவனை போலீசார் கைது செய்தனர். தொட்டகண்ணஹள்ளி பகுதியில் ஐடி
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை ஒட்டி, இஸ்லாமியர்கள் பூத்தட்டுகளை ஏந்தி வந்து
சேலத்தில் அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த பெண்ணை, தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக, போலீசார் கைது செய்தனர். சேலம் செவ்வாய் பேட்டை பகுதியைச்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே காவலரைப் படுகொலை செய்துவிட்டுத் தலைமறைவானவர்களைத் தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். நாவார்பட்டியில்
நீலகிரி மாவட்டம், உதகை அருகே குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் உலா வரும் கரடியால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். உதகை அருகே உள்ள ஜெகதளா
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையில் டிரான்ஸ்ஃபார்மரை திருடிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். கீரனூர் செல்லும் சாலையில் உள்ள
நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சியில் மண் கடத்தலில் ஈடுபட்ட திமுகவினரின் வாகனங்களைத் தடுத்து நிறுத்தி, பொதுமக்களும், பாஜக நிர்வாகிகளும்
கோவை மாவட்டம் சூலூரில் வீடு புகுந்து நகை திருட்டில் ஈடுபட்ட வடமாநில நபர் கைது செய்யப்பட்டார். கரையான் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சகுந்தலா
மதுரை உசிலம்பட்டி அருகே படுகொலை செய்யப்பட்ட காவலரின் உடல், அவரது சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. உசிலம்பட்டியில்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சியில் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்த 3-வது மண்டல குழு தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். தாம்பரம்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், நாடக கலைஞருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே, கடந்த 15 நாட்களாக குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே சிறுமிக்கு முன்னாள் காதலன் தீ வைத்த சம்பவத்தில் 5 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த சிறுமி சிகிச்சை பலனின்றி
load more