நாமக்கல்லில் நமோ நீட் தேர்வு இலவச பயிற்சி மையத்தை, டில்லியில் இருந்து, மத்திய இணை அமைச்சர் முருகன் டெலிகான்பரன்ஸ் மூலம் துவக்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சித்தோடு அருகே கெமிக்கல் டேங்கர் லாரியை சுத்தம் செய்த 2 ஊழியர்கள் மூச்சு திணறி உயிரிழந்தனர். மேலும், ஒருவர் ஆபத்தான
தென் மாநிலம் முழுவதும் 5-வது நாளாக கேஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் தொடர்வதால், விரைவில் சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்பாடும் அபாயம் உருவாகியுள்ளது.
குமாரபாளையத்தில் அதிக விலைக்கு மது விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.
தென் மாநிலம் முழுவதும் 4-வது நாளாக கேஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் தொடர்வதால், விரைவில் சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்பாடும் அபாயம் உருவாகியுள்ளது.
குமாரபாளையத்தில் மீண்டும் பெண் மாயமானதால், போலீசார் அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.
குமாரபாளையம் அருகே ஆட்டோ கவிழ்ந்ததில், இருவர் படுகாயமடைந்தனர்.
டெல்லியில் நடந்த முழுக்கதையும் வெளிப்படையாக போட்டுடைத்த அண்ணாமலை! #annamalai #annamalaipressmeet
குமாரபாளையம் அரிமா சங்கம், அரிமா மாவட்டம் தலைமை பண்பு பயிலரங்க அறக்கட்டளை மற்றும் கோவை ஜெம் மருத்துவமனை இணைந்து குமாரபாளையம் தனியார் பள்ளியில்
குமாரபாளையம் அ. தி. மு. க. சார்பில் நடந்த பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பங்கேற்றார்.
மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள், லாரி உரிமையாளர்களின் கோரிக்கைளை ஏற்க சம்மதம் தெரிவித்ததால், தென்னிந்தியா முழுவதும் கடந்த 4 நாட்களாக
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பாலிடெக்னிக் ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாநகராட்சியில் சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்த இன்று (மார்ச் 31) கடைசி நாளாகும்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வேட்டை தடுப்பு காவலரை நாகப்பாம்பு கடித்தால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாமக்கல்லை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கலெக்டர் வேண்கோள் விடுத்தார்.
load more