உகாதி திருநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், இது நம்பிக்கை மற்றும்
செந்தூர், செங்கோட்டை விரைவு ரயில்கள் பூதலூர் மற்றும் சிதம்பரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழக பாஜக
ஐபிஎல் தொடரின் 9ஆவது லீக் போட்டியில் மும்பை அணியை குஜராத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. நரேந்திர மோடி மைதானத்தில் முதலில் களமிறங்கிய
தெலுங்கு மற்றும் கன்னட வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் யுகாதி தினம்
18-வது ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இன்றைய முதல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், முன்னாள் சாம்பியனான
கேரளாவிற்கு தமிழ்நாடு தாய்க்குலம் என்பதால் தமிழ்நாட்டிற்கு எப்போது வந்தாலும் மகிழ்ச்சிதான் என மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி, அமைப்பின் நிறுவன தலைவர்களின் சிலைகளுக்கு மலர் தூவி
திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் பங்குனி தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக விளங்கும் திருச்சி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வீட்டின் பீரோவை உடைத்து 25 சவரன் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உச்சி பொத்தை
கோவை L&T பைபாஸ் சாலை தரம் உயர்த்தும் பணிக்காக ஜூன் 1ஆம் தேதி தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது. கோவை அவிநாசி சாலையில்,
எல்பிஜி எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீர் நிலைகள் பராமரிப்பின்றி கிடப்பதாகவும், தடுப்பணையின் மதகுகள் சேதமடைந்து இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பை அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள
தஞ்சையில், பெட்ரோல் பங்க்கில் காலாவதியான குளிர்பானம் வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய வாடிக்கையாளரிடம், ஊழியர் அலட்சியமாக பேசிய
மராத்தி புத்தாண்டை முன்னிட்டு நாக்பூரில் பாரம்பரிய நடனமாடி சிறுமிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்து சந்திர
load more