சென்னை: கோடை வெயில் தாக்கம் காரணமாக 1 முதல் 5ம் வகுப்பு ஆண்டு இறுதித்தேர்வுகளை தேதிகளை மீண்டும் மாற்றி தொடக்கக் கல்வித்துறைஅறிவித்து உள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் தமிழகத்தில் 7 புதிய நகராட்சிகள் உதயமாகிறது. அதற்கான அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2011 மக்கள்
சென்னை: அங்கன்வாடி பணியாளர்களுக்கான சலுகைகளை வலியுறுத்தி கோட்டை நோக்கி 15ம் தேதி அணிவகுப்பு பேரணி நடத்தப்போவதாக தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி
சென்னை: “தர்ப்பூசணி பழத்தில் ஊசி செலுத்தினால் கடும் நடவடிக்கை” என தமிழ்நாடு சுகாதாரத்துறை அஅமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
சென்னை: கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கோடை காலம்
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றிருக்கும் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒருமுறை அதிபராக போட்டியிட தேவையான அனைத்து முயற்சிகளையும்
கோவை: மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா ஏப்ரல் 4ந்தேதி நடைபெற உள்ள நிலையில், யாக சாலை பூஜைகள் நேற்று மாலை முதல் தொடங்கி
காங்கிரஸ் பொதுச் செயலாளரும் வயநாடு தொகுதி எம். பி. யுமான பிரியங்கா காந்தி மூன்று நாள் பயணமாக கடந்த 27ம் தேதி வயநாடு சென்றார். வயநாடு மற்றும்
திருவாரூர்: உலகப்புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி தேரோட்டம் ஏப்ரல் 7ந்தேதி கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் உள்ளூர்
விழுப்புரம்: இரு தரப்பு மோதல் காரணமாக தமிழ்நாடு அரசால் சீல் வைக்கப்பட்ட விழுப்புரம் திரவுபதி அம்மன்கோவில் இன்னும் ஒரு வாரத்தில் திறக்க
: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து கடந்த 3 மாதங்களில் 83,394 டன் கட்டடக் கழிவுகள் அகற்றப்பட்டு இருப்பதாக பெருநகர சென்னை மாநகராட்சி
அணுசக்தி மேம்பாட்டுத் திட்டத்தில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரானின் மீது குண்டு வீசுப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
சென்னை: நடப்பு அரையாண்டுக்கான சொத்துவரியை செலுத்த இன்றே கடைசி நாள் என்று தெரிவித்துள்ள சென்னை மாநகராட்சி, இன்றுக்குள் செலுத்தாவிட்டால் அபராதம்
சென்னை: உள்கட்சி மற்றும் கூட்டணிகட்சகிள் தொடர்பான கருத்து வேறுபாடுகளை யாரும் சமூக வலைதளங்களில் பதிவிடக் கூடாது என விசிகவினருக்கு திருமாவளவன்
பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளராக ஐ. எஃப். எஸ் அதிகாரி நிதி திவாரி நியமிக்கப்பட்டுள்ளதாக பணியாளர் அமைச்சகம் தனது உத்தரவில்
load more