இன்று தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல்வேறு இடங்களில் நடைபெறும் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்ட
தமிழகத்தில் டேங்கர் உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து 4 நாட்களுக்கு பிறகு வழக்கம் போல் லாரிகள் இயக்கப்பட்டது.
இன்றைய (மார்ச் 31) காய்கறி விலைப் பட்டியல் என்ன என்று இங்கே பார்க்கலாம். இன்று காய்கறி விலை அதிகமாகவே இருக்கிறது.
நாளை முதல் பணம் சாரந்த நிறைய விஷயங்களில் மாற்றங்கள் வருகின்றன. நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான அப்டேட்.
நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு ஆட்சி முடிய உள்ளதால் உதயநிதி ஸ்டாலின் அழுவதாக பரவும் வீடியோ குறித்து சஜக் குழு ஆய்வு நடத்தி
தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்து கோடை
நீலகிரி உதகையில் தோட்டக்கலைத் துறையினருக்கு சொந்தமான இடங்களில் படப்பிடிப்பு நடத்த ஜூன் ஐந்தாம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது
தனுஷ் கால்ஷீட் பிரச்சனை தொடர்பாக பைவ் ஸ்டார் கதிரேசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அந்த அறிக்கை தற்போது கோலிவுட்டில் பரபரப்பை
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வைத் தொடர்ந்து சம்பள உயர்வு எப்படி இருக்கும் என்ற கணக்கீடு இதோ..!
சென்னையில் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் மற்றும் காற்றாடிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்
சென்னை விருகம்பாக்கம் வழக்கறிஞர் வெங்கடேசன் கொலை வழக்கில் போலீசார் தற்போது இருவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் கொலையில்
பிரதமர் மோடி தமிழகம் வருவதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோடில் தீபா யார் என்ற உண்மையை ரேவதி சொல்ல மீண்டும் கல்யாண வேலைகள் நடைபெறுகின்றது.
சுங்கச் சாவடிகளில் பாஸ் அடிப்படையிலான கட்டண முறை அமலுக்கு வருகிறது. இதனால் சுங்கக் கட்டண செலவு வெகுவாகக் குறையும்.
அமெரிக்கா தனக்கு விசா வழங்காததால் தனது வீட்டின் மீது ஸ்டாச்சு ஆப் லிபர்ட்டியை இந்தியா் நிறுவினர் என பரவும் வீடியோ குறித்து பேக்ட் செக்
load more