2024-2025ஆம் நிதியாண்டு நாளையுடன் நிறைவைடைய உள்ளது. இந்த ஓராண்டில் இந்திய பங்குச்சந்தைகளின் செயல்பாடு எப்படி இருந்தது என்பதை தற்போது பார்க்கலாம். 2024-25
எந்தெந்த நாடுகளின் பண்டங்கள் மீது இறக்குமதி வரியைக் கடுமையாக உயர்த்த வேண்டும் என்று அடையாளமிட்டுவிட்டார், அந்தந்த நாடுகளிலிருந்து
மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் எல்லைகளை சுற்றி அமைந்துள்ள பெரும்பாலான ஊரக
இமாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளில் இந்த மாத தொடக்கத்திலிருந்தே கனமழை பெய்து வருகிறது, இதனால், மக்களின் இயம்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும்,
ஒடிசா மாநிலத்தில் சவுத்வார் நகருக்கு அருகே பயணிகள் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால், பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில், ”வாட்ஸ்அப்பில் வரலாற்றைப் படிப்பதை நிறுத்திவிட்டு, வரலாற்றுப் புத்தகங்களை ஆராயுங்கள்” என மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியின்
தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த நிலையில், ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் காஞ்சா கச்சிபௌலியில் உள்ள 400 ஏக்கர்
இந்தப் போராளிக் குழுக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் நபர்களுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில்தான் நியூயார்க் நகர
50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், கடந்த மார்ச் 28ஆம் தேதி நண்பகல் 12.50 மணியளவில் அடுத்தடுத்து
மகாராஷ்டிரா, மும்பை, புனே போன்ற பகுதிகளில் மராத்தி பேசும் மக்களின் எண்ணிக்கை என்பது குறைந்து கொண்டே வருகிறது. உலகின் பல பகுதிகளிலிருந்து பலதரப்பு
நண்பர்கள் அனைவரும் கும்பலாக சேர்ந்து ஜீவை தனிமையான ஒரு இடத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது ஜீவாவை சரமாறியாக தாக்கி, கத்தியால் குத்தியுள்ளனர்.
எந்தவொரு பெண்ணையும் தனது கன்னித்தன்மை பரிசோதனையை நடத்த கட்டாயப்படுத்த முடியாது. இது பிரிவு 21இன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை
முன்னதாக கயானாவில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது,அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் பின்வரும் கருத்துக்களை கூறியிருந்தார். “நாங்கள்
இந்த நிலையில், புதிய அணுசக்தி பேச்சுவார்த்தைகளுக்கு ஈரான் உடன்படவில்லை என்றால் அது இராணுவ நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்க அதிபர்
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர்
load more