தெற்கு நெடுஞ்சாலையில் 26.5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கம்பத்திற்கு அருகில் கொழும்பு நோக்கிச் சென்ற 4 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இன்று
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர். இதற்காக சுமார் 6,000 பொலிஸார்
2022 ஆம் ஆண்டு மே 09 ஆம் திகதி நடந்த மக்கள் போராட்டத்தின் போது அழிக்கப்பட்ட செவனகல பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டிற்கு ராஜபக்ச ஒருவர் இழப்பீடு
ஜார்க்கண்டின் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (01)அதிகாலை இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த
லஞ்சம் கொடுக்க உதவியதாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மீண்டும் விளக்கமறியலில்
ஆந்திராவில் புற்றுநோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆந்திராவின்
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள விசேட தேவையுடைய வாக்காளர்கள் தங்களது வாக்குச் சீட்டை அடையாளமிடுவதற்கு வாக்கெடுப்பு நிலையத்திற்கு
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மாரில் நிவாரணப் பணிகளுக்காக அனுப்ப இலங்கை மருத்துவக் குழு தயார் நிலையில் இருப்பதாக சுகாதார
கடந்த வார இறுதியில் போர்ன்மவுத்துக்கு எதிரான கால்பந்து சங்க (FA) கிண்ண காலிறுதிப் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி ஸ்ட்ரைக்கருக்கு கணுக்கால் காயம்
April Fools Day: ஏப்ரல் 1 அன்று, முட்டாள்கள் தினம், அதாவது ‘April Fools Day’ உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை மக்கள் தங்கள் நண்பர்கள், நெருங்கியவர்கள்
தமிழக பா. ஜ. க கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவருக்கு பதிலாக எம். எல். ஏ
ஆசிய நாடுகளின் அண்மைய நிலநடுக்கங்களால் இலங்கை நேரடியாகப் பாதிக்கவில்லை என்றாலும், புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம், இப்பகுதியில் நில
காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவது அன்றாட நிகழ்வாக மாறியிருப்பதால் பாதிப்பை எதிர்கொண்டிருக்கும் குடும்பங்களிலுள்ள பிள்ளைகளின் கல்விச்
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்தின் விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது அதன்படி, வரும் 8 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
நாளை புதன்கிழமை அதாவது ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி முதல் பிரித்தானியா வரும் ஐரோப்பிய பயணிகள் மின்னணு பயண அனுமதி (ETA) ஒன்றை வைத்திருப்பது
load more