மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் குறித்து விமர்சனம் செய்த விவகாரத்தில் நகைச்சுவை பேச்சாளர் குணால் கம்ரா, விழுப்புரம் வானூர் நீதிமன்றத்தில்
இந்துக்களின் வாக்குகள் மட்டும் திமுகவுக்கு வேண்டும்? ஆனால் இந்துக்களின் சமய அடையாளங்கள் வேண்டாமா? என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா கேள்வி
காங்கிரஸ் ஆட்சியில், இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவு குறித்தும், அதன் வரலாறு குறித்தும் பார்ப்போம். இந்தியாவிற்கும், இலங்கைக்கும்
தருமபுரியில் பாதாள சாக்கடை கால்வாய் மற்றும் தொட்டி அமைக்கும் பணி மந்தகதியில் நடைபெறுவதால் மக்கள் கடும் சிரமமடைந்துள்ளனர். நகர்மன்ற தலைவராக
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் சரக்கு வாகனம் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். சிவலார்குளம் கிராமத்தை சேர்ந்த பாலமுருகுன் என்பவர், தனது மனைவி
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் சிம்ம வாகனம், சூரிய
மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்தபோது, கச்சத்தீவை மீட்க திமுக என்ன நடவடிக்கை எடுத்தது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை அருகே அசாம் மாநிலத்தைச் சேர்ந்த வாய் பேச முடியாத 14 வயது மாற்றுத் திறனாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை
கோவை அருகே கோடை வெயிலில் தண்ணீர் தேடி யானைகள் ஊருக்குள் வலம் வந்தன. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் தண்ணீருக்காக யானைகள் பகல்
தூத்துக்குடி அருகே வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் கட்டப்பட்ட 8 ஆண்டுகளிலேயே குடியிருக்கத் தகுதி இல்லாமல் போன நிலையில் மாற்று வீடுகள்
வாணியம்பாடியில் தொழிலதிபரின் மகன் மற்றும் மைத்துனரை மர்ம கும்பல் காரில் கடத்த முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. திருப்பத்தூர் மாவட்டம்
பரமத்தி வேலூரில் நடைபெற்ற ஸ்டாலின் பிறந்தநாள் விழா கூட்டத்தில் காவல்துறை உயரதிகாரி பங்கேற்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலரை
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சந்தேக மரணமடைந்த கல்லூரி மாணவியின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு ஆய்வுக்குக் கொண்டு செல்லப்பட்டது. திருப்பூர்
கச்சத்தீவை மீட்க கோரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், கச்சத்தீவை மீட்பதே தமிழக
load more