கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி பகுதியில் அமிர்தலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி புஷ்பா (வயது 38) என்ற மனைவி இருக்கும்
கள்ளநோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விட்ட கும்பல் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய விசிக நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி தென்னூர் டாஸ்மாக் காசாளரிடம் பணம் பறித்து ரவுடி கைது. திருச்சி சுப்பிரமணியபுரம் ஜெய்லானியா தெருவை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (வயது 55. )
அஇஅதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க, கோடை காலத்தில்
திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் ஏர்போர்ட் பகுதிக்கு உட்பட்ட பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் ஜேகே நகர் அருகே இன்று நடைபெற்றது. மாநகர் மாவட்ட
ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 10 லட்சத்தை இழந்த தனியாா் வங்கி உதவி மேலாளா் ரயில் முன் பாய்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகேயுள்ள இருந்திராப்பட்டியில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் பாதுகாப்புப் பணியில்
திருச்சி மதுக்கடையில் சரக்கு மது வாங்குவதில் தகராறு. ரவுடி, வாலிபர் இடையே மோதல் 2 பேர் கைது. திருச்சி, இபி ரோடு காமராஜ் நகரை சேர்ந்தவர்
அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க ச. கண்ணனூர் பேரூராட்சி
பல்லாவரம் அருகே வேறொரு ஆணுடன் கள்ள உறவு வைத்திருந்ததால் கல்லால் சரமாரி தாக்கி கள்ளக்காதலி படுகொலை செய்யப்பட்டுள்ளார். போலீசில் சரணடைந்த
மன்னார்குடி சர்ச் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன் (வயது 40). இவர், தஞ்சாவூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை (ஏர் ஹாரன்) நேற்று முன் தினம் திங்கள்கிழமை
திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழுவில் காவல் ஆய்வாளர் உட்பட 4 போலீஸார் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பல் சிகிச்சையால் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகக் கூறி நேற்று புதன்கிழமை பெண் ஒருவா் குடும்பத்துடன் சாலை மறியலில்
load more