“தங்களுக்கு நெருங்கிய கார்ப்பரேட் முதலாளிகளைக் காப்பாற்ற பாஜக போலி தேசியவாதம் பேசுகிறது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய
திமுக கரை வேட்டி கட்டும்போது பொட்டு வைக்க வேண்டாம் என்று சொன்ன ஆ. ராசாவின் கருத்து அவரது சொந்த கருத்து. திமுக தலைவர் முக ஸ்டாலின் அப்படியெல்லாம்
வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு நாடாளுமன்றத்தில் எழுந்திருக்கிறது. இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய விசிக தலைவரும் மக்களவை
ஜிம்னாசியாட் போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகள் 6 பேருக்கு செலவீன தொகையாக ரூ. 15 லட்சத்திற்கான காசோலையை துணை முதல்-அமைச்சர்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அ. தி. மு. க. எம். பி. தம்பிதுரை சந்தித்து பேசினார். தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களுக்கு உரிய கூலி உயர்வு கிடைக்க தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
பா. ஜ. க. வுடன் அ. தி. மு. க. கூட்டணி அமைக்க வேண்டும். தோழமைக் கட்சிகளை ஒன்றிணைத்து பலமான கூட்டணி அமைத்து தி. மு. க. வை வீழ்த்துவோம் என்று சைதை துரைசாமி
கடந்த மாதம் டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக டாஸ்மாக் மற்றும் தமிழக அரசு தாக்கல்
இஸ்லாமியர்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக மாயத்தோற்றத்தை திமுக உருவாக்குவதாக தமிழக பாஜக சட்டபேரவை தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்
“கடுமையான எதிர்ப்புகளையும் மீறி வக்பு சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது இந்திய அரசமைப்பின் மீதான ஒன்றிய அரசின் தாக்குதல். இதற்கு எதிராக
வக்பு திருத்த மசோதா மீதான விவாதத்தின் போது பாஜக எம். பி. அனுராக் தாகுர் தன் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று
தர்பூசணி பழங்கள் தொடர்பாக நிலவும் அர்த்தமற்ற அச்சங்களை போக்கும் வகையில், தர்பூசணி பழங்களின் நன்மைகள் குறித்தும், அவற்றின் தன்மை குறித்தும் தமிழக
கடந்த 2016-ம் ஆண்டு மேற்கு வங்க ஆசிரியர் பணி நியமனம் சட்டவிரோதமாக நடைபெற்றிருப்பதாகக் கூறி கொல்கத்தா உயர் நீதிமன்றம் 25,753 பேரின் பணி நியமனத்தை ரத்து
சென்னையில் கார்ல் மார்க்ஸுக்கு சிலை அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளார்.
வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தவெக சார்பாக நாளை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
load more