வேளாண் அடுக்ககம் திட்டத்தில், விவசாயிகள் அவசியம் பதிவு செய்ய வேண்டும் என அரசு அறிவித்துள்ளது
ஈரோடு மாவட்டம் கோபி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் மீது, காரை மோதி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில், கட்டடம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது
மொரப்பூர் கிழக்கு மண்டலத்தில் பா. ஜ. ஆலோசனை கூட்டம்: உறுப்பினர்
தொழிலாளர்களுக்கான, காசநோய் ஒழிப்பு மற்றும் கோடை வெப்ப தாக்க பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு முகாம் சிறப்பாக நடைபெற்றது.
ராசிபுரம் தாசில்தார் அலுவலகம் முன் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: அதிகாரிகளின் நடத்தை கண்டிப்பு
சூளை பஸ் ஸ்டாப் அருகே கடந்த 26ம் தேதி அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது
சேலத்தை சேர்ந்த ரவுடி ஜான் கொலை வழக்கில், மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்
நாடாளுமன்றத்தின் கவனத்தை ஈர்த்த SECTION 40 வசமாக மாட்டிக்கொண்ட திமுக வெளுத்துவாங்கிய தேஜஸ்வி #dmk
இஷ்டத்துக்கு அளந்துவிட்ட காங்கிரஸ்எம்.பி ஆதாரத்துடன் பொரட்டி எடுத்த மலையாள மத்திய அமைச்சர் #congress
பவானில், வாலிபர் ஒருவர் நெடுஞ்சாலையின் நடுவில் இருந்த தடுப்பு மீது மோதி கீழே விழுந்து உயிரிழந்தார்
நாமக்கல், நகரில் நரசிம்மசுவாமி பங்குணி தேர்த்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
பா. ஜ. மற்றும் அ. தி. மு. க. நீர் மோர் பந்தல்கள் திறந்தன
அத்தியாவசிய சேவைகளுக்கு நிதி இல்லை, அமைச்சரின் நிகழ்ச்சிக்கு 7 லட்சம் சூடான விவாதம்
பெருந்துறையில், கொப்பரையில் விலை மொத்தம் ரூ.3 கோடியை எட்டியதால் விவசாயிகள் உற்சாகம் அடைந்தனர்
load more