இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கா மீது
கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் 25 சதவீத வரியை ரத்து செய்ய கோரி ஜனநாயக கட்சியினருடன் இணைந்து குடியரசு கட்சி
ஜாம்நகர் அருகே பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போர் விமானம் வெடித்து சிதறியதில் படுகாயமடைந்த 2 விமானிகளில் ஒருவர் வீரமரணமடைந்ததாக இந்திய விமானப்படை
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, அதிமுக எம். பி. தம்பிதுரை நேரில் சந்தித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகரமானது தமிழகத்தின்
துபாயில் சிக்கித் தவிக்கும் தென்காசி மாவட்ட இளைஞரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வெளியுறவுத்துறைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி
பின்தங்கிய நாடாக இருந்த இந்தியா, 10 ஆண்டுகளில் மாபெரும் மாற்றத்தை கண்டுள்ளதாக ஆளுநர் ஆர். என். ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஒடிசா மற்றும்
வேவ்ஸ் 2025 உச்சி மாநாட்டுக்காக தென்னிந்திய திரைப்படத்துறை சங்க நிர்வாகிகளுடன் மத்திய அமைச்சர் எல். முருகன் ஆலோசனை நடத்தினார். டெல்லியில் நடைபெற்ற
தமிழக ஆளுநர் . ஆர். என். ரவிக்கு மத்திய அமைச்சர் எல். முருகன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தாங்கள்
பிரதமர் மோடி வருகையையொட்டி, ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம்
விருதுநகர் அருகே வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழ்வாய்வில் தங்கத்தால் செய்யப்பட்ட மணி கண்டெடுக்கப்பட்டது. வெம்பக்கோட்டை விஜய கரிசல் குளத்தில் 22
கச்சத்தீவை மீட்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, 4 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றியிருப்பது கண்துடைப்பு நாடகம்
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு
முந்தைய வக்பு சட்டத்தால் இந்துக்கள் மட்டுமின்றி கிறிஸ்தவர்களும் பாதிக்கப்பட்டனர் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் உணரவில்லையா என தமிழக பாஜக தலைவர்
செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை
கோவை, மருதமலை முருகர் கோயிலின் அருகே இருக்கும் தியானமண்டபத்தில் வெள்ளி வேல் திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மருதமலை சுப்பிரமணிய
load more