உதகை அருகே பார்சன்ஸ்வேலி செல்லும் சாலையில் புலி உலா வரும் வீடியோ வெளியாகியுள்ளது உதகை அருகேயுள்ள மந்து பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் புலி
சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் பொதுப் போக்குவரத்தைத் தடை செய்து மீனவர்கள் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டுமென மீனவர்கள் போராட்டத்தில்
தேனியில் தங்களுக்குச் சொந்தமான பஞ்சமி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக் கூறி பட்டியலின மக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி புதிய
மத்தியப்பிரதேசம் அருகே கிணற்றைச் சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கும் தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க
கர்நாடகாவில் மகள், மாமியார் உட்பட 3 பேரைச் சுட்டுக் கொன்ற நபர், தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. சிக்மகளூரு மாவட்டத்தைச்
பெங்களூரில் குடியிருப்புக்குள் நுழைந்த சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர். ஜிகானி பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர்
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் பைக் டாக்ஸிகளுக்கு தடை விதித்து அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெங்களூருவில் ஓலா, உபர் போன்ற பைக்
உலக வங்கியின் அறிக்கையின்படி இந்தியாவில் 22 லட்சம் ஓட்டுநர்கள் பற்றாக்குறை நிலவுவதாக மக்களவையில் நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ளார். இது
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குடும்பத்தினர் வக்ஃபு சொத்துகளை ஆக்கிரமித்துள்ளதாக அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பட்டம் விடும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருவிழாவில், பல்வேறு வடிவங்களில் பட்டங்கள் வானில் பறக்க
துபாய் – மும்பை இடையே கடலுக்கு அடியில் செல்லும் ரயில் பாதையை உருவாக்க ஐக்கிய அரபு அமீரகம் திட்டமிட்டுள்ளது. அதில் ஓடும் ரெயில் மணிக்கு 600 முதல் 1000
காவலர் தேர்வுகளுக்கு, 2024 ஆம் ஆண்டு அடிப்படையிலேயே வயது வரம்பை நிர்ணயித்து, மாற்று அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
கோவையில் உள்ள மருதமலை முருகன் கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. ஏழாம் படை வீடான மருதமலை முருகன் கோயிலில் கடைசியாக 2013ஆம் ஆண்டு
வரும் 6ம் தேதி தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடி, பகல் 12.30 மணியளவில் புதிய பாம்பன் ரயில் பாலத்தைத திறந்துவைக்கிறார். இலங்கையில் 2 நாள் அரசு முறைப்
அமெரிக்காவின் அர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள லேக் சிட்டியைச் சூறைக்காற்று தாக்கியது. இதனால் கட்டடங்கள் மற்றும் விளைநிலங்கள் கடுமையாகச் சேதமடைந்தன.
load more