இதை அறிந்த உதவி செயற்பொறியாளர் புனிதா, தனது உதவியாளர்களை அழைத்துக் கொண்டு அந்த இடத்திற்குச் சென்றுள்ளார். இதையடுத்து அங்கு ஆய்வு செய்த புனிதா,
செய்தியாளர்: ஆனந்தன்வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்கள் யாரேனும் பணியின் போது உயிரிழந்துவிட்டால், அவர்களின் குடும்பத்தினருக்கு உதவி செய்ய
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் வாசிம் சர்வத் (50). இவரது மனைவி ஃபரா. தொழிலதிபரான வாசிம், தன்னுடைய 25வது திருமண நாளைச் சிறப்பாகக் கொண்டாட எண்ணினார்.
அதுபோல் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர், “ஸ்ரீமனோஜ் குமார் ஜி ஒரு பல்துறை நடிகர். தேசபக்தி நிறைந்த திரைப்படங்களை
வக்ஃப் திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் மோடி நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்,
இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான தெரு நாய்கள் ஆங்காங்கே உலா வருகிறது. சில நேரங்களில் பொதுமக்கள் நாய்களை விரட்டினால், அவை கடிக்க
தென் கொரியாவின் அதிபராக இருந்த யூன் சுக் இயோல், கடந்த ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி, நாட்டுமக்களிடம் உரையாற்றியபோது, அவசரநிலை ராணுவச் சட்டத்தை
செய்தியாளர்: ராஜூ கிருஷ்ணாநெல்லை மாவட்டம் புளியங்குடியில் இருந்து நாகர்கோவில் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த அரசு பேரூந்தில்
கச்சத்தீவுக்கான தீர்மானம் வெற்றுத் தீர்மானம்:தேர்தலின் போது எங்கள் மீது பேரன்பு கொண்டு வருகின்றனர். இலங்கைக்கு பிரதமர் செல்கிறார், அங்க
தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த நிலையில், ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் காஞ்சா கச்சிபௌலியில் உள்ள 400 ஏக்கர்
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் பரஸ்பர வரிகளை அறிவித்த பிறகு, உலகின் 500 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு கடந்த பத்தாண்டுகளில்
34 வயதான சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், தனது மனைவி தனஸ்ரீ வர்மாவிடமிருந்து விவாகரத்து பெற்றதால் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் கடினமான
ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து மேற்கு வங்க அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆசிரியர்
முன்னதாக, கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் சேர்ந்தே அதிமுக கூட்டணி அமைத்தே தேர்தலைச் சந்தித்தது. பாஜககூட அந்த தேர்தலில் 4 எம்.எல்.ஏக்களைப்
கடந்த 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், தன்னுடைய சிறப்பான கேப்டன்சியின் மூலம் இறுதிப்போட்டியில்
load more