டெல்லி: உச்சநீதி மன்றம் தேர்தல் பத்திரம் முறைக்கு தடை விதித்துள்ள நிலையில், தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்ட நிதியை பறிமுதல் செய்யக்கோரி
சென்னை: உதகை, கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்குத்தான் கட்டுப்பாடு, சுற்றுலா பயணிகளுக்கு இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
திருவனந்தபுரம்: சட்டவிரோத பண மோசடி தொடர்பான புகாரின் பேரில், கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் மீது மோசடி வழக்கு பதிவு செய்ய மத்தியஅரசு அனுமதி
சென்னை: தமிழ் மொழியில் சட்ட பாடப்புத்தகங்கள் உள்பட 28 புதிய அறிவிப்புகளை அமைச்சர் ரகுபதி சட்டத்துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது வெளியிட்டார்.
டெல்லி: போலிச் செய்திகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை? தமிழ்நாட்டின் சுற்றுலா வளர்ச்சிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக,
சென்னை: தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை சரவன் ரூ.68ஆயிரத்தை தாண்டிய நிலையில், இன்று இரண்டாவது நாளாக விலை குறைந்து வருகிறது. இன்று சவரனுக்கு ரூ.720
சென்னை: பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு புதிய உச்சம் பெற்றுள்ளதாக ஆங்கில பத்திரிகையில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி
மதுரை: ஆசிரியர் பணி நியமனங்களுக்கு தகுதித் தேர்வு (டெட்) தேர்ச்சி கட்டாயம் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உறுதி செய்துள்ளது. கல்வியின் தரத்தை
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், 621பேருக்கு அரசு பணிக்கான நியமன ஆணைகளை வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,
சென்னை: அண்ணா பலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற செமஸ்டர் தேர்வுகளுக்கான முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம்
ராமேஸ்வரம்: பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா மற்றும் ராமேஸ்வரம் தாம்பரம் புதிய ரயில் தொடக்க விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள பிரதமர் மோடி
டெல்லி: 2025ம் நிதியாண்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை இலக்கை மிஞ்சி சாதனை படைத்துள்ளதாக மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. அதன்படி, 2025 நிதியாண்டில் இந்தியா
டெல்லி: தெலங்கானாவின் கஞ்சா கச்சிபௌலி வனப்பகுதியில் மரங்கள் வெட்ட தடை விதித்த உச்சநீதிமன்றம் மாநில அரசின் நடவடிக்கையை கடுமை யாக விமர்சித்தது.
சென்னை கிண்டி அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி ஞானசேகரன் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த டிசம்பர் 23-ந் தேதி சென்னை
திருநெல்வேலி திருநெல்வேலியில் பணமோசடி வழக்கில் சிக்கி தலைமறைவானர் 18 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்
load more