திருவண்ணாமலை மாவட்டத்தில் சத்துணவு முட்டை கேட்ட பள்ளிக் குழந்தையைத் துடைப்பத்தால் அடித்த கொடூர சமையலர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் உணவுப் பாதுகாப்பு அதிகாரியாக இருந்துவரும் திருநாவுக்கரசு ஆங்காங்கே அதிரடி சோதனை நடத்தி ஊடகங்களில் பிரபலமானவர். இவருடைய
அவதூறு பேசிய வழக்கில் நா.த. கட்சித் தலைவர் சீமான் செய்யாறு குற்றவியல் நடுவர் மன்றத்தில் இன்று முன்னிலையானார். கடந்த 2022ஆம் ஆண்டில் பிரம்மதேசம் எனும்
மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கி நடித்து அண்மையில் வெளியான படம், எம்புரான். இந்தப் படத்தில் சர்ச்சையான காட்சிகள் இருந்ததாகக் கூறி இந்துத்துவ
தமிழ்நாட்டையே கலக்கியெடுத்த கனிம வளக் கொள்ளைக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகிய வி.வி. மினரல்ஸ் உட்பட பல கனிம வள நிறுவனங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று
தென்னிந்தியாவில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக மாநிலத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. இன்றும் நாளையும் கன மழைக்கு
ஒன்பதாம் வகுப்பு மாணவி பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் தென்காசி மாவட்டத்தில் நேர்ந்துள்ளது. தென்காசி மாவட்டம், சுரண்டையில்
சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து மறைந்த பி.கே. மூக்கையாவுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் வெளியிட்ட
பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப, அறிவியல்பூர்வமான விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி, சத்தான
சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகில் உள்ள புதுப்பாக்கத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவியான சக்தி புகழ்வாணி அதிகமான தூக்க மாத்திரைகளை விழுங்கி
பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக நிதி காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்த வாரம் சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணத்தின் போது தமிழகத்தின் புதிய பாஜக தலைவர் யார்
load more