தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு குடும்ப நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாநகர் தில்லை
திருப்பூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால், மரங்கள், மின் கம்பங்கள் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. திருப்பூர்
பிரதமரை புறக்கணித்த முதல்வரைத் தமிழக மக்கள் நிச்சயம் புறக்கணிப்பார்கள் எனப் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் அருகே செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மகளுக்குத் தந்தை பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு மாநிலம் – ஒரு பிராந்திய ஊரக வங்கி திட்டத்தை விரைவில் அமல்படுத்த நிதியமைச்சகம் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு மாநிலம்
பொறியியல் படிப்பை மாணவர்கள் நன்றாகப் படித்தால் விண்வெளி துறையில் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது என இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த பயணி, பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்ததில் பலத்த காயம்
கும்பகோணம் அருகே சாலையோரம் இருந்த டிரான்ஸ்ஃபார்மர் மீது அரசுப் பேருந்து மோதியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
கேரள மாநிலம், மலப்புரம் பகுதியில் எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
பெங்களூருவில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நபர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை
சென்னை பத்திரிகையாளர் மன்ற கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்ற அணிகளுக்குத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். சென்னை
வடகொரியாவில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாகச் சர்வதேச மாரத்தான் போட்டி மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய போது உலக
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ராம நவமியையொட்டி அனுமந்த வாகன புறப்பாடு நடைபெற்றது. முன்னதாக ராமர், லக்ஷ்மணர், ஆஞ்சநேயர் ஆகிய உற்சவர்களுக்கு பால்,
தைவான் ஜலசந்தியில் சீனா போர் பயிற்சி மேற்கொண்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான், கடந்த 1949ல் தனி நாடாகப்
நெதர்லாந்தில் பூத்துக்குலுங்கும் வண்ண மலர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளன. தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் உள்ள புகழ்பெற்ற பூந்தோட்டத்தில் பல ஹெக்டேருக்கு
load more