தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரும், தி. மு. க முதன்மை செயலாளருமான கே. என். நேருவின் வீடு திருச்சி தில்லை நகரில் உள்ளது. இந்நிலையில், அவரது
இந்தியாவில் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டது. ஆனாலும் இன்னும் பெயருக்கு சில இடங்களில் மன்னர்கள், இளவரர்கள் இருந்து
கேரள மாநிலம் கொச்சியில் கெல்ட்ரா என்ற தனியார் மார்க்கெட்டிங் நிறுவனம் செயல்பட்டுவருகிறது. எர்ணாகுளம் மாவட்டத்தில் இந்நிறுவனத்துக்கு பல கிளைகள்
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் வசிப்பவர் விஷால். இவர் தனது மனைவி மற்றும் அம்மா சரளாவுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். விஷாலிடம் அவரது தாயாரை
திடீர் மாரடைப்புமகாராஷ்டிராவில் மேடையில் பேசிக்கொண்டிருந்த மாணவிக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்துவிட்டார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள தனுஷ்கோடி ஒரு காலத்தில் தொழில் செய்யும் நகரமாக இருந்தது. அதன் பின்னர் 1964 ஆம் ஆண்டு ஏற்பட்ட புயலால் அந்த நகரமே
தூத்துக்குடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு பெண் ஒருவர், முகநூல் வழியாக அறிமுகமாகி நட்புடன் பேசி வந்துள்ளார். பின்னர், தனக்கு வெளிநாட்டில் வேலை
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 சதவீத வரி விதித்துள்ளார். உலக
மத்திய பிரதேசத்தின் டாமோ மாவட்டத்தில் கிறிஸ்தவ மிஷனரி மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஜான் கெம் என்ற இதயநோய் நிபுணர் பணி செய்து
அந்த தியாகி யார்? என்ற பேட்ஜை அணிந்து அதிமுக எம். எல். ஏக்கள் இன்று சட்டப்பேரவைக்குச் சென்றிருந்தனர். டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் என்ற புகாரைக்
இறந்த மனைவிக்காக இறுதிச்சடங்கு செய்த, துக்கம் அனுசரித்த கணவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், இறந்ததாக
மத்திய அரசு சமீபத்தில் வஃக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வந்தது, பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. அதற்கு ஜனாதிபதியும் உடனே ஒப்புதல்
`முன்னொரு காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் என்ற ஒரு கட்சி இருந்ததாகவும், அதைப் பல முக்கிய அரசியல் தலைவர்கள்
தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (ஏப்ரல் 7) கூடியது. அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் குறித்து கவன ஈர்ப்பு நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர்
load more