சென்னிமலையில் பங்குனி தேரோட்ட விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது
வருகிற மே 15ம் தேதிக்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர்கள் தமிழில் வைக்கப்பட வேண்டும் என கலெக்டர் வலியுறுத்தினார்.
ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டத்தில், துறைச் சாந்த உயர் அலுவலர்களுடன்
நாமக்கல்லில் வருவாய் துறை அதிகாரிகள் பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்
மல்லசமுத்திரத்தில் அருகே பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு சுப்ரமணிய சுவாமி கோவில் தேர்த்திருவிழா
ஈரோடு வெண்டிபாளையம் பகுதியில் டிரான்ஸ்பார்மரில் அடிபட்டு உயிரிழந்த மயிலுக்கு பொதுமக்கள் தேசியக்கொடி போர்த்தி அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் படை வீரர்களுக்கு தொழில் தொடங்க மானியத்துடன் கடன் உதவி வழங்கப்பட உள்ளது.
ராசிபுரத்தில் அடுப்பில்லா சமையல் முறையில் ஆரோக்கிய வாழ்க்கைமுறை பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது
அண்ணாமலை சொன்னது என்ன? தலைவர் பதிவிலிருந்து தாமாக விலகல்! கடந்த ஒருவார அப்டேட் #annamalaipressmeet
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையில் சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்
கறிக்கோழி கொள்முதல் விலைக்கு குறைவாக வியாபாரிகள் வாங்குவதால், கோழிப் பண்ணையாளர்கள் நஷ்டத்தை எதிர்கொண்டு வருகிறார்கள்
ராசிபுரம் அருகே கிராம கோவில்களில் தனிப்பட்ட பூஜை நடத்த அனுமதி கோரிய 210 குடும்பங்கள்! மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்
நாமக்கல்லில் கொள்முதல் விலைக்கே கோழி பிடிக்க முடியதால் கோழிப்பண்ணையாளர்களுக்கு நஷ்டம்
மோகனூர் அருகே கம்பி வேலியில் மின்சாரம் பாய்ந்ததால் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
மோகனூர் பால் பூத்தில் பணியாற்றும் பெண் பணியாளரிடம் மர்ம நபர்கள் ரூ.50,000 திருடிச் சென்றதாக கூறப்படுகிறது
load more