தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற குண்டம் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு
கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்து 4 ஆண்டுகள் கடந்தும், அதனைப் பற்றி ஒருமுறைகூட பேசாமல் முதலமைச்சர்
விமான நிலையங்களில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க மோப்ப நாய்கள் முக்கிய பங்காற்றி வருவதாகச் சென்னை சுங்க மண்டல தலைமை ஆணையர்
பதவி நீக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் உசிலம்பட்டி நகராட்சி தலைவர் தாக்கல் செய்த வழக்கில், ஏப்ரல் 21ஆம் தேதிக்குள்
ராசிபுரம் அருகே சாலையோரம் இருந்த கடைக்குள் லாரி புகுந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் இருந்து
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாசி மாத பௌர்ணமி உண்டியல் காணிக்கையாக 3 கோடியே 79 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தண்ணீர் தட்டுப்பாட்டால் மாணவர்களும், பொதுமக்களும் அசுத்தமான ஓடை நீரை அருந்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சின்ன
நெல்லை டவுண் பகுதியில் நள்ளிரவு 20 வயது இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய இருவரை போலீசார் கைது செய்தனர். நெல்லை டவுண்
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள மதுரை காளியம்மன் கோயிலில் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தொட்டியம் கிராமத்தில் உள்ள பிரசித்தி
கும்பகோணத்தில் தனியார் மகளிர் கல்லூரி மாணவி, விடுதியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். நாகை
அம்பாசமுத்திரம் அருகே நடைபாதையில் உள்ள கழிவுநீர் கால்வாயின் மூடி துருப்பிடித்து உடைந்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நெல்லை மாவட்டம்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி பொங்கல் திருவிழாவில் பக்தர் ஒருவர் 50 அடி உயரத்தில் பறவை காவடி எடுத்து பரவசத்தை
புதுக்கோட்டையில் 120 நாடுகளின் பெயர்களை 90 நொடிகளில் சொல்லி நான்கு வயது சிறுமி சாதனை படைத்துள்ளார். அறந்தாங்கி அருகே உள்ள குருகுலம் பள்ளியில்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சந்தித்துப் பேசினார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது காசா
Loading...