ஈரோட்டில், ஜவுளி வியாபாரிகள் பண்டிகை இல்லாததால் விற்பனை இல்லையென வேதனையடைந்தனர்
விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் அறிவித்துள்ளார்
லாரியில் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அதிகாரிகள் விசாரணை செய்ய முயன்ற போது, டிரைவர் தப்பி ஓடினார்
சென்னிமலை அருகே பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் அக்னிக் கும்பம் எடுத்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
CNG கார்கள் டீசல் கார்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது
பள்ளி மேலாளர் தனது புதிய காரில் மொடக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த தள்ளுவண்டியில் மோதியதால் அதில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன
தம்மம்பட்டியில் உள்ள பாலத்தின் வழியே சென்ற மக்களை தேனீக்கள் கொட்டி வேதனையை ஏற்படுத்தியது
ஓமலூரில் பா. ஜ. கவின் மாநாடு வரும் 19 ல் நடைபெறுகிறது, அதற்க்கான பந்தல் கால்கோள்விழா இன்று தொடக்கம்
ஈரோட்டில், சிறுபான்மையினருக்கான டாம்கோ கடனுதவி முகாம்கள் ஏப்ரல் 21 முதல் 24 வரை மாவட்டம் முழுவதும் நடைபெறவுள்ளன
ஆத்தூரில் பொது இடங்களில் அனுமதியின்றி வைத்த பேனர்களை போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி அலுவலர்கள் அகற்றினர்.
ஈரோடு மாநகராட்சி ஒரே நாளில் ரூ.21 லட்சம் வரி வசூல் அதிகரிப்பை எட்டியுள்ளது என வரிப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
மகுடஞ்சாவடி பகுதியில் குடிநீர் பற்றாகுறைகாரணமாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
பைக் திருருட்டு சம்பவத்தில் கைது செய்து அவரை கோட்டில் விசாரணையின் பொது தப்பி ஓட முயன்றார்
புது சத்திரத்தில் மாட்டுச்சந்தையில் மாடுகள் விற்பனை அமோகம்,ரூ.2.50 கோடிக்குமாடுகள் விற்பனை
load more