திருச்சி காந்தி மார்க்கெட்டில் பட்டப்பகலில், முதியவரை வழிமறித்து 3 இளைஞர்கள் பணத்தை பறித்து சென்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. திருச்சி
வேலூர் மாவட்டம், காட்பாடியில் அமைச்சர் துரைமுருகனை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டியில் கடந்த சில
முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் நேர்மை, அச்சமின்மை மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு எடுத்துக்காட்டாக
மருதமலை அடிவாரத்தில் உள்ள மடத்தில் வெள்ளிவேலை திருடியவரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம், மருதமலை கோயில் அடிவாரத்தில் தனியாருக்கு சொந்தமான
போலி கால்சென்டர் நடத்தி பல மாநில இளைஞர்களிடம் மோசடியில் ஈடுபட்ட ஹரியானாவைச் சேர்ந்த இருவரைப் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் காவல்துறை வாகனத்தில் ரீல்ஸ் எடுத்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரிடம்
நிலமோசடி வழக்கு தொடர்பாக வலுக்கட்டாயமாக விசாரணைக்கு அழைத்து போலீசார் தள்ளிவிட்டதால் ஐஸ் கம்பெனி உரிமையாளர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்
புதுச்சேரியில் நண்பருடன் செல்போனில் பேசியதைத் தந்தை கண்டித்ததால் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹெச் 130 ஹெலிகாப்டரின் உடற்பகுதியை மகேந்திரா ஏரோஸ்ட்ரக்சர்ஸ், ஏர்பஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் என மத்திய சிவில் விமானப் போக்குவரத்து
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 1 கோடி ரூபாய் காணிக்கை கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 14 நாட்களில் பக்தர்களால் செலுத்தப்பட்ட
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற நட்புகள், உறவுகள் கூடும் விழாவில் மத்திய அமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டார். தென் திருப்பதி
இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு 150 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,560-க்கும் சவரனுக்கு 1200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன்
விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பாதையைத் தனி நபர் ஒருவர் இரவோடு இரவாக கேட் போட்டு அடைத்ததால் மூதாட்டியும் அவரது குடும்பத்தினரும்
கர்நாடக மாநிலம், ராய்ச்சூரில் போலி நகைகளை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சம்பவத்தில் வங்கி மேலாளர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
load more