ஆன்மிக நிகழ்வான மகாவீர் ஜெயந்தி யாத்திரையில் வடமாநிலத்தை சேர்ந்தவர்களும் உற்சாகமாக கலந்துகொண்டனர்
சேலத்தில் சீதா-ராமர் திருக்கல்யாணம் உற்சவத்துடன் பூப்பந்தாட்டம், தேங்காய் உருட்டுதல் போன்ற வைபவங்களுடன் சிறப்பாக நடைபெற்றது
முப்பெரும் பாராட்டு விழாவில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் சிறப்பாக கௌரவிக்கப்பட்டனர்
அண்ணாமலையுடன் வந்து இறங்கிய அமித்ஷா வாசலில் காத்திருந்த குருமூர்த்தி பரபரப்பான தமிழக அரசியல் #nda
பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது? இரண்டு மணிநேர ஆலோசனைக்கு பிறகு வேகமாக வெளியேறிய அமித்ஷா! #amitshah
தமிழக அரசின் பொது நூலகத்துறை சார்பில், ரூ. 1.76 கோடி மதிப்பீட்டில், நாமக்கல் மாவட்டத்தில், 8 இடங்களில் கட்டப்பட்டுள்ள புதிய லைப்ரரி கட்டிடங்களை, தமிழக
அந்தியூரில், பத்ரகாளியம்மன் கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புறங்கள், விழா அம்சங்களால் உற்சவமயமாக மாறியுள்ளது
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மாவட்ட கலெக்டர், 31 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, அங்குள்ள பழங்குடியினரை நேரில் சந்தித்து, குறைகளை கேட்டறிந்தார்
சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரி அம்மன் கோவிலில் நேற்று மஞ்சள் நீராட்டு விழா பக்தி பெருக்கத்துடன் நடைபெற்றது
ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள 139 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் வருகிற 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர்
ஈரோட்டில், மகாவீர் ஜெயந்தி ஊர்வலத்தில் வட மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக கலந்து கொண்டனர்
வெள்ளகோவிலில், சூதாட்ட குழுவை சுற்றி வளைத்து அவர்கள் ஐவரையும் போலீசார், கைது செய்தனர்
ஆண்டாபுரத்தில் மின்சாரம் தாக்கி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 6 லட்சத்திற்கான
வெள்ளிக்கிழமை நாளையொட்டி குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
load more