பல்லடம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை
சென்னை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 9 இடங்களில் வெயில் சதம் அடித்தது. கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து
பங்குனி உத்திர திருவிழாவை ஒட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முருக கடவுளின் 4ம் படை வீடான சுவாமிமலை
பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு மத்திய அமைச்சர் எல். முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்,
அதிமுகவிற்கு வாக்களித்ததால் எந்த அரசுத் திட்டமும் வழங்கப்படாது என கே. வி. குப்பம் ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன் கூறிய வீடியோ வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளைப் பக்தர்கள் காணிக்கையாக வழங்கினர். திருவண்ணாமலை குமரக்கோவில்
ஓசூர் அருகே அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் 4-வயதுக் குழந்தை உயிரிழந்தாக கூறி, உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓசூர் அடுத்த
புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை பகுதியில் உயிரிழந்த கோயில் காளையைக் கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.
முதுபெரும் தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தனின் உருவப்படத்திற்கு மத்திய அமைச்சர் அமித் ஷா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போலோ மருத்துவர்களின் சிகிச்சையால் தேசிய அளவில் நடைபெற்ற சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வெல்ல முடிந்ததாக 16 வயது மாணவன்
எங்கள் மௌனத்தை பலவீனமாகக் கருதாதீர்கள் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், பொன்முடி ஒரு
பெண்கள் குறித்த அமைச்சர் பொன்முடியின் இழிவான பேச்சுக்குக் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. அண்மையில் அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்து இழிவாகப்
திமுக ஆட்சி குறைகள் மட்டுமே நிறைந்த அவல ஆட்சியாக உள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே தண்டவாளம் அமைக்கும் பணியின் போது மண்சரிவு ஏற்பட்டதால் 3 மணி நேரமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
சேந்தமங்கலம் அருகே 2 மாணவர்கள் கட்டிவைத்துத் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துக் காவல் நிலையம் முன்பு பொதுமக்கள் கூடியதால் பதற்றம்
load more