நாமக்கல் நகரில் இன்று காலை நடைபெற்ற நரசிம்மசுவாமி பங்குணி தேரோட்ட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேர்வடம் பிடித்து தேர்
ஈரோடில், சாலையை இணைக்கும் 80 அடி சாலை திட்டம் விரைவில் செயல்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கிய செயற்பொறியாளர் கையும் களவுமாக போலீசாரிடம் சிக்கினார்
உதவித் தொகையைப் பெற, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்து புதுப்பித்திருக்க வேண்டும்
பள்ளிப்பாளையம் சாய ஆலைகளில் ஆர். டி. ஓ., திடீர் ஆய்வினை மேற்கொண்டார்
சுற்றுச்சூழல் சவால்களை மையமாக கொண்ட தங்களின் புதுமையான ஸ்டார்ட் அப் யோசனை மூலம் பரிசுகள் குவிந்தது
மே 15க்குள் தமிழில் பெயர் பலகை அமைக்காவிட்டால் அபராதம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்
மகாவீர் ஜெயந்தி விழா நாளில் அனுமதியின்றி மது விற்பனை செய்த 15 பேரினை போலீசார் கைது செய்தனர்
அந்தியூரில், காற்றின் தாக்கத்தால் சில மரக்கிளைகள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்படைத்தது
பவானி நதிக்கு கண்காணிப்பு குழு அவசியம் தேவை என முன்னாள் எம். எல். ஏ. கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்
இனிமேல் என்னோட ஆட்டத்த பாப்பீங்க!நயினார் முன்னால் அண்ணாமலை சொன்ன வார்த்தை வைரல் #annamalai
அலமேடு பகுதியில் வீடுகளை நோட்டமிட்டு பொருட்களை திருடி சென்ற மர்ம நபரால், மக்கள் அச்சமடைந்தனர்
கோபியில் தேங்காய் பருப்பு விற்பனை உச்சத்தை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைத்தனர்
மீன்பிடி குத்தகைக்கு விரைந்து பதிவு செய்யுங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 21, என அறிவித்தனர்
நாமக்கல் ஆஞ்சநேயர், நரசிம்மர், அரங்கநாதர் கோவில்களில் இன்று பவுர்ணமி தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது
load more