ஆளுநர் அனுப்பும் சட்டமுன்வடிவு தொடர்பாக மூன்றே மாதங்களுக்குள் குடியரசுத் தலைவரும் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னையில் நேற்று பேசுகையில், தி.மு.க. ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அதற்கு இன்று
புனித வெள்ளி நாளன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று
பழைய பங்காளியான அ.தி.மு.க.வை பா.ஜ.க. பகிரங்கக் கூட்டாளியாக்கியுள்ளது ஆச்சரியமில்லை என த.வெ.க. தலைவர் விஜய் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி ஏன் மௌனசாமியாக ஆனார் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்
தி.மு.க. தலைவரும், விடியா திமுக அரசின் முதல்வருமான திரு. @mkstalin, தினமும் என்ன பிரச்சனை வரப்போகிறது என்று தன் தூக்கம் தொலைந்துவிட்டதாக ஒருமுறை திமுக
சர்ச்சைக்கு உரிய பேச்சுக்காக அமைச்சர் பொன்முடி பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் இன்று மாலையில் பதவியேற்றுக்கொண்டார். சென்னை, வானகரம் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கல்லூரி மாணவர்களை ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கமிட வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.சமீபத்தில் தமிழக ஆளுநருக்கு
இணையத்தில் நடிகர் ஸ்ரீயின் தற்போதைய நிலை குறித்த புகைப்படங்கள் பெரும் அதிர்வை ஏற்படுத்தி இருக்கின்றன.வழக்கு எண் 18/9, மாநகரம், ஓநாயும்
மருத்துவர் ராமதாஸ் பா.ம.க தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கம் செய்திருந்த நிலையில், நான்தான் பா.ம.க தலைவர் என அன்புமணி ராமதாஸ் அறிக்கை
load more