ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே பாட்டி, பேரன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசு பார்லி. தொகுதி மேம்பாட்டு நிதியை ஆண்டுக்கு ரூ. 30 கோடி வழங்க வேண்டும் என கொமதேக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3 மாதங்களாக சீரான குடிநீர் வினியோகம் இல்லாததால், அவினாசிப்பட்டி ஊராட்சி 6வது வார்டு மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்ட போலீஸ் துறை சார்பில், வருகிற 17ம் தேதி 23 வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன.
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
குமாரபாளையத்தில் தி. மு. க. மாணவர் அணி சார்பில் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடந்தது.
குமாரபாளையம் தளிர்விடும் பாரதம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது.
குமாரபாளையம் தளபதி அரிமா சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினார்கள்.
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் முன்னாள் மாணவர்கள் சங்க நாமக்கல் மாவட்டக் கிளை மற்றும் நாமக்கல் மனவளக்கலை மன்ற அறிவு த்திருக்கோயில் நிர்வாகிகளும்
திருவிழா சீசனை முன்னிட்டு, நாமக்கல் உழவர் சந்தையில், இன்று ஒரே நாளில் சுமார் 57 டன் காய்கறிகள், பழங்கள் ரூ. 21.33 லட்சம் மதிப்பில் விற்பனையானது.
😟Waqf போராட்டங்களுக்கு பின்னால் செயல்படும் தேச விரோத சக்திகள்! திடுக்கிடும் உண்மை பின்னணி😳 #waqfbill
load more