இந்தியாவில் நேற்று அதிகபட்சமாக குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 108.14°F வெப்பம் பதிவாகியுள்ளது. The post வெப்பத்தின் கோரத்தாண்டவம்: ராஜ்கோட்டில் 108.14°F பதிவு!
சமூக நீதி காவலர் பி. பி. மண்டலின் தொலைநோக்கு பார்வையை செயல்படுத்துவதில் உறுதி பூண்டுள்ளோம் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். The post
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் செல்வப்பெருந்தகை தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். The post தமிழ்ப் புத்தாண்டு – தமிழ்நாடு
“தமிழகத்தில் தாமரை இரட்டை இலையோடு மலரும்” என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். The post “தமிழகத்தில் தாமரை இரட்டை இலையோடு
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். The post சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் – அன்புமணி ராமதாஸ் அறிக்கை! appeared first
காலில் செருப்பு அணிந்து ஏழுமலையான் கோயிலுக்குள் செல்ல முயன்ற பக்தர்களால் பரபரப்பு... The post காலணியுடன் கோயிலுக்கு சென்ற பக்தர்கள்… திருப்பதி
மியான்மரில் இன்று மீண்டும் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். The post மியான்மரில் மீண்டும் சக்திவாய்ந்த
“தேசம், தாய்நாடு, தாய்மொழி அதன் மீது அதிக பற்று உள்ள இயக்கம் பாரதிய ஜனதா கட்சி” என அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் பௌர்ணமி தினத்தையொட்டி குவிந்த பல்லாயிரக்கணக்கான
“அதிமுக தொண்டர்களை குறி வைத்து பாஜக தலைவரை நியமித்து உள்ளனர். இதனால் தற்போது ஆபத்தில் இருப்பது அதிமுகதான்” என முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ்
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சு தேர்வு... The post RRvsRCB : வெற்றிப் பாதைக்கு திரும்புமா பெங்களூரு? ராஜஸ்தான் அணிக்கு
சமூக ஏற்றத்தாழ்வே உண்மையான ஆபத்து என மேற்கு வங்க வன்முறை குறித்து தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி கருத்து தெரிவித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேசம் அனகப்பள்ளி மாவட்டத்தில் உள்ள தனியார் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். The post ஆந்திரா |
தமிழ்நாட்டில் நாளை முதல் அடுத்த ஆறு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கல்வி வளாகங்களை காவி மயமாக்கும் நோக்கில் செயல்படும் ஆளுநர் பதவி விலக வேண்டும் என மூட்டா சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. The post “கல்வி வளாகங்களை காவி
load more