அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி டெல்லியில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்த
சென்னை சேத்துப்பட்டில் உள்ள RSS அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா விமரிசையாக நடைபெற்றது. டாக்டர் ஹெட்கேவார் சமாராக் சபை சார்பில் தமிழ்நாடு
விஜயபாரதம் பிரசுரத்தின் ஆண்டு விழாவையொட்டி பல்வேறு ஆளுமைகளுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. சென்னை ஆழ்வார்பேட்டையில் விஜய பாரதம்
மீன்கள் இனப்பெருக்கத்திற்கான 61 நாள் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் ஆழ்கடலில் மீன்கள்
இந்து மதம் மற்றும் இந்துக்கள் குறித்து அவதூறாக பேசினால் கடும் தண்டனை விதிக்கும் வகையில் அமெரிக்காவில் முதன்முறையாக சட்ட மசோதா அறிமுகம்
வக்ஃபு சட்டத் திருத்தத்தால் தங்களுக்கு நீதி கிடைத்துள்ளது என்றும், தங்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளது எனவும், கேரளாவின் முனம்பம் கிராம
அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு தலைவர்கள் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினர். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள
தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழ்
கோடைக் கால வெப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஏராளமான பொதுமக்கள் பனைமர நுங்கை நாடிச் செல்லத் தொடங்கியுள்ளனர். சேலம் மாவட்டத்தில்
அம்பேத்கரின் 135ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி நாடு
அஜித்தின் “குட் பேட் அக்லி” திரைப்படம் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா,
திண்டுக்கல் மாவட்டம் பூம்பாறை கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி விமர்சையாக நடைபெற்றது. கொடைக்கானல் மேல்மலை கிராமம் பூம்பாறை பகுதியில் மழை வேண்டி
ஈரோடு மாவட்டம் மூலப்பாளையம் பகுதியில் விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து பெண்கள் மஞ்சள் நீராடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ராஜகணபதி
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள திப்பனூர் ஏரியில் கெட்டுப்போன கோழிகளை ஒப்பந்ததாரர் கொட்டிச் சென்றதாகக் குற்றச்சாட்டு
தேனி அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு காவடி
load more