விருதுநகரில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலா மூன்று லட்சம் நிவாரணம் வழங்கி
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். The post கட்சிப்
வக்ஃபு சட்டத் திருத்தத்திற்கு எதிராக த. வெ. க கட்சி தலைவர் விஜய் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம். The post வக்ஃபு சட்டத் திருத்தம்:
அதிமுக செயற்குழு கூட்டம் மே 2 ம் தேதி நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். The post மே 2-ம் தேதி அதிமுக செயற்குழு
ஓடையில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். The post ஓடையில் மூழ்கி சிறுவர்கள்
கேரளாவில் சூறை காற்றுடன் கன மழை பெய்ததால், வயநாட்டில் கோழி பண்ணையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 3500 கோழி குஞ்சுகள் பலி. The post வயநாட்டில் கனமழை :
மாநில உரிமைகளை பாதுகாக்க உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். The post மாநில உரிமைகளைப் பாதுகாக்க உயர்நிலைக்
எடப்பாடி பழனிசாமி என்பதை நயினார் நாகேந்திரன் இந்தியில் எழுதுவாரா என எம்பி சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். The post ஆங்கில பாட நூல்களுக்கு
10,000 இஸ்லாமியர்களுக்கு மட்டும் ஹஜ் விசா சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. The post 10,000 இந்திய இஸ்லாமியர்களுக்கு
டெல்லியில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்
பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவன் போலீசில் சரணடைந்துள்ளார். The post
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளித்துள்ளார். The post ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி! appeared first on News7 Tamil.
தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. The post குடையை ரெடியா வச்சிக்கோங்க… அடுத்த 6
மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு அடிப்படை கட்டமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. The post மதுரை சித்திரைத் திருவிழா – முன்னேற்பாடுகள்
5 நாட்கள் விடுமுறைக்கு பின் தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது. இதில் மாநில சுயாட்சி தொடர்பாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பேசினார்.
load more