இந்துக்கள் அனைவரும் ஜெய் ஸ்ரீராம் என உரக்கச் சொல்வோம் என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின்
சென்னை அடுத்த பூந்தமல்லியில் முன் விரோதம் காரணமாக, போலீசார் முன்பே ஒருவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் நடைபெறும் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகம் செவிலியர் பற்றாக்குறையால் தவிக்கிறது என்றும், கிராமப்புறங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுபவம் வாய்ந்த செவிலியர்கள் இல்லை எனவும் தகவல்
நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார். குஞ்சன்விளை பகுதியைச் சேர்ந்த முத்து பெருமாள்
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அமைச்சர் பங்கேற்க விருந்த அரசு நிகழ்ச்சியில், ஓட்டுநர்களும், பயணிகளும் வெயிலில் நிற்க வைக்கப்பட்ட அவலம்
காஞ்சிபுரம் மாவட்டம் அய்யங்கார் குளம் அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளியின் வளர்ச்சிக்காக கணினி, விளையாட்டு
சென்னை சைதாப்பேட்டையில் 5 வயது சிறுமியை வளர்ப்பு நாய் கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சைதாப்பேட்டை ஜோதி அம்மாள் நகரைச்
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள சிவசுப்ரமணியர் கோயில் பங்குனி உத்திர தேர்த்திருவிழாவில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் ஒன்று கூடி
திருவண்ணாமலையில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில், விற்பனை செய்யப்பட்ட காலாவதியான குளிர்பானம் குறித்து ஊழியர்களிடம் வாடிக்கையாளர் கேட்கும்
கடன் மோசடி வழக்கில், இந்தியாவிலிருந்து தப்பியோடிய வைர வியாபாரி மெகுல் சோக்ஸி, சிபிஐயின் உத்தரவின் பேரில்,பெல்ஜிய காவல்துறையினால் கைது செய்யப்
தமிழக மக்களின் ஒவ்வொரு இல்லங்களிலும் தவிர்க்க முடியாத பொருளாக இருந்த உலக்கை தற்போது அங்கொன்றும், இங்கொன்றுமாக காட்சிப் பொருளாக மாறியிருக்கிறது.
முல்லைத் தீவில் இந்திய அரசின் பங்களிப்புடன் உருவாகவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை இலங்கை அமைச்சர்கள் ஆய்வு செய்துள்ளதாக கிரிக்கெட் சங்கத்
மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் படர்ந்துள்ள ஆகாய தாமரையை அகற்றும் பணி தொடங்கியுள்ளது. மதுரை மீனாட்சி – சுந்தரேசுவரர் மற்றும்
load more