மயங்கி விழுந்த கட்டட தொழிலாளியை, மருத்துவர்கள் பரிசோதித்த பின் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது
மாவட்ட அளவில் 147 மதிப்பெண்களுடன் அரசுப்பள்ளி மாணவி முதலிடம் பிடித்து சிறந்த சாதனை படைத்துள்ளார்
அரசு மற்றும் நகராட்சி நிர்வாகம் தங்களது பொறுப்பை உணர்ந்து உடனடி தீர்வுகளை எடுக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்
எடப்பாடி வைத்த ட்விஸ்ட்! கூட்டணி மட்டுமே கூட்டணி ஆட்சியில்லஎல்லாத்தையும் சொல்ல முடியாது #admk
பண்ணாரியம்மன் கோவிலுக்கு மொத்தமாக ரூ.46.50 லட்சம் ரொக்கப்பணமும், தங்கம் மற்றும் வெள்ளி உள்பட விலைமதிப்புடைய காணிக்கைகளும் கிடைத்துள்ளன
மின் ஒயர் விபரீதத்தால் மூன்று வீடுகளில் உள்ள கம்பிகள் கருகிய நிலையில் இருந்தது
மேட்டூர் அணை நீர்வரத்து ஒரே இரவில் 800 கனஅடி உயர்ந்தது
மேட்டூர் அனல் மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி அதிகரிக்க தொடங்கி உள்ளது.
ஓவிய தினத்தையொட்டி சிறுவர் ஓவியக் கண்காட்சி மற்றும் பயிற்சி முகாம் 19 மற்றும் 20ஆம் தேதிகளில் நடைபெறுகிறது
பருவமழையின் சீரற்ற நிலை மற்றும் சித்திரை மாத மழையால், நெற்பயிர் பூஞ்சான் நோயால் பாதிக்கப்பட்டது
இந்து மதத்தையும், பெண்களையும் இழிவாக பேசியதால் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தோழி பிறந்த நாளுக்கு சென்ற சிறுமி வீடு திரும்பாததால் புகாரின் பேரில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்
ரவுடி ஜான் கொலை வழக்கில் மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்
மேட்டூர் நகராட்சி கூட்டத்தில் குடிநீர் சம்பத்தப்பட்ட பிரச்சனைகளுக்கு கேள்விகள் எழுப்பப்பட்டன
15 நாட்களிலே மணல் குவாரிகளைத் திறக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் சந்திப்போம்!", லாரி உரிமையாளர் சங்க எச்சரிக்கை
load more