தமிழ்நாடு சட்டப்பேரவையில் 3 அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி அதிமுக எம். எல். ஏ. க்கள் வெளிநடப்பு செய்தனர். The post தமிழ்நாடு
தேர்தல் நெருங்குவதால் மாநில சுயாட்சி குறித்து பேசி திமுக அரசு திசை திரும்புவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். The post நாங்கள் யாருடன் கூட்டணி
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. The post #RainAlert | பகல் 1 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு
உள்ளாட்சி அமைப்புகளில் 12,000 மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படும் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். The post 12,000
தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. The post சென்னை மக்களே
பணமோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திரபாலாஜி மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. The post பணமோசடி வழக்கு – முன்னாள்
கோவையில் தனியார் கல்லூரி கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி மீது திருட்டுப்பழி சுமத்தியதால் மனமுடைந்து தற்கொலை. The post திருட்டு பழி: மன உளைச்சலில் தற்கொலை
முர்ஷிதாபாத் கலவரம் திட்டமிடப்பட்டது என பாஜகவை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார். The post “முர்ஷிதாபாத் கலவரம்
வக்ஃபு வாரியத்தில் 2 ஓய்வு பெற்ற நீதிபதிகளை தவிர மற்ற அனைவரும் இஸ்லாமியர்களாகவே இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு. The post வக்ஃபு வாரியம்: “2
காங்கிரஸால் மட்டுமே ஆர்எஸ்எஸ் - பாஜகவை தோற்கடிக்க முடியும் என ராகுல் காந்தி எம். பி. தெரிவித்துள்ளார். The post ”காங்கிரஸால் மட்டுமே ஆர்எஸ்எஸ் – பாஜகவை
பாராசிட்டமால் மாத்திரையை இந்தியர்கள் எடுத்துக்கொள்கிறார்கள் கேட்பரி ஜெம்ஸ் போல் எடுத்துக்கொள்கிறார்கள் என மருத்துவ நிபுணர் ஒருவர், சமூக
உதகை அருகே விவசாயத் தோட்டத்திற்கு பணிக்கு சென்ற போது வேலியில் இருந்து மின்சாரம் பாய்ந்து நஞ்சம்மாள் (வயது 68) என்ற மூதாட்டி பரிதாபமாக
நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியா மற்றும் ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து நாடுமுழுவதும் உள்ள காங்கிரஸ்
நடிகர் சசிகுமார் நடித்துள்ள டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தின் அடுத்த பாடல் வெளியாகியுள்ளது. The post ஆச்சாலே… டூரிஸ்ட் ஃபேமிலி இரண்டாவது சிங்கிள்
“யாரோ ஒருவரை முதலமைச்சராக்க நாங்கள் ஏன் பாடுபட வேண்டும்?. ஆட்சியில் பங்கு என்பதை அடிப்படையாக கொண்டே கூட்டணி அமையும் ” என புதிய தமிழகம் கட்சி தலைவர்
load more