ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளை நெருங்கும் வேளையிலும் தொழில்முனைவோர்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒருசிலவற்றைக் கூட திமுக அரசு
தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பை விடக் குறைவாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாட்டில் ஜூன் முதல்
அமைச்சர்கள் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்குச் சபாநாயகர் அனுமதி தர மறுத்ததால் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மக்களைத் திசை திருப்ப மாநில சுயாட்சி என்ற நாடகத்தை திமுக அரசு அரங்கேற்றி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
பாலியல் வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கருத்து சர்ச்சைக்குள்ளான நிலையில், நீதிபதிகள் கவனத்துடன் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும் என
கர்நாடகாவில் 2-வது நாளாகத் தொடரும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தால் அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் இருந்து வரும் கடிதங்களில் ஆங்கிலத்தில்தான் கையெழுத்து உள்ளதாகப் பிரதமர் மோடி விமர்சித்திருந்த நிலையில், அரசுப் பணியாளர்கள் இனி
பாளையங்கோட்டை அருகே தனியார் பள்ளியில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய 8ஆம் வகுப்பு மாணவர் சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டார். நெல்லை
புகார்தாரரை அவதூறாகப் பேசிய எஸ். எஸ். ஐ-யை கண்டித்த திருச்சி சரக டிஐஜி வருண்குமாருக்கு காவலர் ஒருவர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். சில
சவுக்கு சங்கர் வீடு சூறையாடப்பட்டது தொடர்பாக அவரது தாயார் தாக்கல் செய்த மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னை கீழ்பாக்கத்தில்
கர்நாடகாவில் மசூதிக்கு வெளியே இஸ்லாமிய பெண் ஒருவர் ஷரியத் சட்டப்படி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் மீது ட்ரோனை பறக்கவிட்ட விவகாரத்தில், ராஜஸ்தானைச் சேர்ந்த நபரைப் பிடித்து தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் விசாரணை
ராமநாதபுரம் மாவட்டம் குயவன்குடியில் தீமிதி திருவிழாவின்போது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 10-ம் தேதி
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள உப்பிலியப்பன் கோயிலில் ராம நவமியை முன்னிட்டு ராமர் பட்டாபிஷேக நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. ராம
புதுக்கோட்டை மாவட்டம், ஈழக்குடிபட்டியில் பகவதி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இரு பிரிவுகளாக நடைபெற்ற
load more