பிரியங்காவின் பூர்வீக குடும்பம் மராட்டிய மாநிலத்தவராக இருந்தாலும் தமிழ்ப் பெண்ணாகவே மாறிவிட்டவர். அவரது திறமைக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
காணொளிWatch: விஜய் அரசியலுக்கு வந்து ஒண்ணுமே பண்ண முடியாது!| Charu Nivedita|Chat with Chen|Andhimazhai TV
தேசிய கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேர்வில் நடந்த குளறுபடிகள் குறித்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி
கணிசமானவர்களின் நம்பிக்கையாக உள்ள அக்சய திருதியை நாளை முன்னிட்டு தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. இடையில் திடீரென சரிந்தாலும்
நெல்லை மாவட்டத்தில் சாதியப் பிரச்னையே இல்லையென சபாநாயகர் அப்பாவு கூறியது ஏற்புடையது இல்லை என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சமாதியின் மீது மலர்களைக் கொண்டு அலங்கரிப்பது வாடிக்கை. அதில், இன்று இந்துசமயத் துறையின் மானியக் கோரிக்கையை
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலில் பட்டியல் சாதி மக்களை வழிபட விடாமல் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள்
ம.தி.மு.க.வின் அதிகாரபூர்வ வார இதழான சங்கொலியை அரசு நூலகங்களில் வாங்குவதற்கு அரசாணை பிறப்பிக்குமாறு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே வைகோ
நீண்ட நாள்களாக பொதுவெளியில் வராதது குறித்து நடிகை நஸ்ரியா விளக்கம் அளித்துள்ளார்.தமிழ், மலையாளம் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான
சென்னையை அடுத்த சிறுசேரி சிப்காட்- சிறுசேரி தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் ரூ.1,882 கோடி முதலீட்டில் 1000 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு
வக்பு வாரிய திருத்தச் சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதோடு, மத்திய அரசு 7 நாள்களில் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. மத்திய
சைவம், வைணவம் ஆகியவற்றை விலைமாதுவைத் தொடர்புபடுத்தி அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதும்
பூலே திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பிராமணர்களையும், சில காட்சிகளை நீக்க சொல்லும் தணிக்கை வாரியத்தையும் பிரபல இயக்குநரும் நடிகருமான
துப்பாக்கி கொடுப்பது என்கவுண்டர் செய்வதற்கு அல்ல; தற்காப்புக்குத்தான் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.திருச்சியை சேர்ந்த
விண்வெளித் துறையில் தமிழகம் பத்தாயிரம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கவுள்ளது என்று தொழில்துறை அமைச்சர் டிஆர்பி இராஜா தெரிவித்தார். இன்று மாலையில்
load more