நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி சார்பில், பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ள ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.
100 நாள் வேலைத் திட்டத்திற்கான சம்பள பாக்கியை வழங்க வலியுறுத்தி, புதுச்சத்திரத்தில் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டள்ளதக கலெக்டர் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் நாபெட் மூலம், விவசாயிகளிடம் இருந்து பாசிப்பயறு நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது.
குமாரபாளையத்தில் தீயணைப்பு படையினர் தீத்தொண்டு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் பவானியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்திய மரக்கன்றுகள் நடும் பெருவிழா மற்றும்
ஈரோடு திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில் ரூ.30 கோடி ரூபாயில் 180 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை நாளையொட்டி குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
குமாரபாளையம் ராமர் கோவில் ராமநவமியையொட்டி சீதா திருக்கல்யாணம், திருவீதி உலா நடந்தது.
நாமக்கல் மசாஜ் சென்டரில் 7 பேர் கொண்ட மர்ம நபர்கள் போலீசார் எனக்கூறி, அங்கிருந்த பெண் பணியாளர்களிடம் ரூ. 40 ஆயிரம் ரொக்கம், 3 மொபைல் போன், ஒன்றரை பவுன்
குமாரபாளையம் அரசியல் கட்சியினர் பிளெக்ஸ் வைக்க போலீசார் அறிவுரை கூறினர்.
புதுச்சத்திரம் அருகே ரூ. 2.50 கோடி மதிப்பில் கட்டப்படும், முன்னாள் முதல்வர் டாக்டர் சுப்பராயன் நினைவு மண்டபம் கட்டுமானப்பணிகளை கலெக்டர் உமா
அகரம் கிராமத்தில், பஞ்சகாவ்யா, தசகாவ்யா தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது
கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளுக்கு தங்கள் திறமையை நிரூபிக்க கிரிக்கெட் அணித் தேர்வு நாளை நடைபெறுகிறது
தேசிய நெடுஞ்சாலையில், கர்நாடக அரசு பஸ்சை வழிமறித்து தாக்க முயன்ற நான்கு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்
load more