முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல, கூட்டணி அமைத்தவர்கள், கூட்டணி அமைச்சரவை என்றும் மற்றொருவர் கூட்டணி தான், அமைச்சரவை என்றும் கூறுகின்றனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் அமைந்துள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா வருகின்ற 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
ஜெய்ப்பூர்: நேற்று நடைபெற்ற ஐபிஎல் 36-வது லீக் போட்டியில் அதிரடியாக ஆடிய யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் அறிமுக வீரர் வைபவ் சூர்யவன்ஷியும் சிறப்பாக
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட காக்கி வாடான்பட்டி, எம். துரைச்சாமிபுரம், மாரனேரி உள்ளிட்ட பகுதிகளில் பூத் கமிட்டி
சிவகாசி சட்டமன்ற தொகுதி பள்ளப்பட்டி கிராமத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் விவசாயப் பிரிவில் செயலாளர் முருகன் அவர்களின்
பெரம்பலூரில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் சார்பில் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் யார் அந்த தியாகி என்ற ஸ்டிக்கர் பெரம்பலூர்
திருவனந்தபுரம் பாறசாலை தாலுகா மருத்துவமனையைச் சேர்ந்த மயக்கவியல் தொழில்நுட்ப வல்லுநர் அருண் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டார். கடந்த வாரம் இங்கு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் .
திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு பாஜக மாநிலத்தலைவர் நைனார் நாகேந்திரன் வருகை தந்தார். மாநில தலைவராக பொறுப்பேற்றபிறகு முதல்முறையாக பழனிக்கு
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில் மீண்டும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டி. கிருஷ்ணாபுரத்தை அடுத்துள்ள மொக்கத்தான்பாறை பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து
இராஜபாளையம் தொகுதியில் இன்று (20.04.2025) காலையில் இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து (2024-2025) 8 லட்ச ரூபாய் மதிப்பீட்டில்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நந்தவனத் தெருவை சேர்ந்த முத்துராமலிங்கம் நாகலட்சுமி இவர்களது மகள் சுப்புலட்சுமி நர்சிங்
நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமையான பிரசித்திப்பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா வெகு விமரிசையாகக்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
load more