மாநகரில் நான்கு வழி சாலைக்கான மேம்பால கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையான GST சாலையில் இன்று முதல் 3 நாட்களுக்கு
அக்னி பூமி திருவண்ணாமலைதிருவண்ணாமலை, அக்னி ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது. பல மாவட்டங்களை விட வெப்பம் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.
இது தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் 3-ஆம் தேதி விரிவான கடிதம் எழுதியிருந்தேன். திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை இருவழிச்சாலையாக
பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் மின்வாரிய தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு
தமிழ், தெலுங்கு தாண்டி இன்று இந்தியளவில் முன்னணி நடிகையாக அசத்தி வருகிறார் சமந்தா. கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக இவர் உச்சத்தில் இருக்கிறார். இன்றும்
அந்த மனுக்களையே அவர் இன்னும் நிறைவேற்றிய பாடில்லை. இப்படிப்பட்ட முதல்வர் ஆளும் அரசும், அதே போன்று மக்களின் மனுக்களுக்கு கொஞ்சமும் மதிப்பளிக்காத
தனி நபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் விண்ணப்பிப்பவர்கள் மாவட்ட, மாநில அளவில் குடியரசு / பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் /
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3274 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி
தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா ஜோடியாக முகமூடி படத்தில் நாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. முதல் படமே தோல்வி என்றாலும் இந்த படத்தை பார்த்த
அண்மையில், பெரம்பலூர் பேருந்து நிலையம் அருகில், உழவர் உரிமைப்போராளி நாராயணசாமி நாயுடு அவர்களுக்கு அமைத்திருந்த சிலையை அகற்றி, அங்கு ஐயா கருணாநிதி
எனினும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமீரா ரெட்டி தன்னுடைய குழந்தைகள் மற்றும் கணவருடன் எடுத்துக் கொள்ளும்
மதுரை மாநகர் போலீசாரால் கைப்பற்றப்பட்டு உரிமை கோரப்படாத 317 வாகனங்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் வருகிற
ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று நடக்கும் லீக் சுற்றுப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகின்றது. பஞ்சாப்
தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 2,18,538 உள்ளனர். இவர்களில் 1,37,742 இதுவரை தங்கள் நில உடைமை தொடர்பான விவரங்களை பதிவேற்றம் செய்துள்ளனர். மீதமுள்ள சுமார் 80,000
கேரளாவைச் சேர்ந்த இரட்டையர்களில் ஒருவர் விபத்தில் இறந்துவிட, அதன்பின் இன்னொருவர் வாழ்வில் அடுத்தடுத்து சில மர்மங்கள் நிகழ்கின்றன. அதை போலீஸான
load more