இச் சுற்றுப்பயணம் மாணவர்களுக்கு அறிவையும், பசுமை விழிப்புணர்வையும் ஊக்குவிக்கும் வகையில் இருந்ததாக குறிப்பிட்டனர்
நாமக்கல் பகவதி அம்மன் கோவிலில் பூ மிதித்தல்,ரதோற்சவம், திருத்தேர் போன்ற நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறவுள்ளன
பட்டப்பகலில் மேலாளர் வீட்டில் 17.5 பவுன் மற்றும் ரூ.1.20 லட்சம் பணம் திருட்டு போனது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பவானிசாகரில் பல ஆண்டுகளாக சாலை பராமரிக்கப்படாமல் இருந்ததால் வாகன ஓட்டிகள் தினசரி கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என தெரிவிக்கின்றனர்
பஸ் டிரைவர் தூக்கத்தில், லாரியில் மோதியதால், 15 பேர் பலத்த காயமடைந்தனர்
பழனி மலை முருகன் கோவிலில் நடைபெறும் அன்னதான சேவைக்கு, நன்கொடை வழங்கும் ஒரு சிறப்பு நிகழ்வு நடைபெற்றது
அரசு இசை கல்வி நிறுவனங்களுக்கு தியாகராஜ பாகவதரின் பெயர் சூட்ட வேண்டும் என வலியுறுத்தினர்
நாமக்கல் அருகே, வசந்தபுரத்தில் வீடுகளுக்கு பட்டா வழங்கும் நடவடிக்கையை, கலெக்டர் உமா நேரில் ஆய்வு செய்தார்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே கணவன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
இந்த புதிய டேட்டா சென்டர், ஆயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
பல துறைகளில் சிறந்து விளங்கிய 1,621 மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி, சாதனையாளர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், சப் இன்ஸ்பெக்டர் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் 23ம் தேதி துவங்கப்பட உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ
ஈரோட்டில் சிறுபான்மையின மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக வழங்கப்படும் டாம்கோ கடன்களுக்கான மேளாவினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று
இந்த இயற்கை பேரழிவில், அவரது வீட்டின் ஒரு பகுதி சுவர் இடிந்துவிழுந்து மற்றும் மின்னணு சாதனங்கள் பழுதடைந்துள்ளது
லாட்டரி விற்பனைக்கு எதிராக காவல்துறையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பொதுமக்களிடையே நம்பிக்கையை அதிகரிக்கின்றது
load more