மயிலாடுதுறை அருகே வடமாநில தொழிலாளர்கள் பெங்காலி பாடல்களை பாடியபடி குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்டனர். கோனேரிராஜபுரம் பகுதியில் மகாதேவன் என்பவர் 40
கடலூரில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கடலூரை சேர்ந்த கல்பனா, சரண்யா, நேரு ஆகிய மூவர் கூலி வேலைக்கு
கர்நாடக முன்னாள் டிஜிபி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர். கர்நாடக காவல்துறையின் முன்னாள் தலைமை இயக்குனர் ஓம்
நிலச்சரிவு காரணமாக ஜம்மு – காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ராம்பன்
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இந்திய விமானப் படையினர் சாகச ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். அப்போது வானில் பறந்த போர் விமானங்கள், இந்திய
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பூஞ்ச் பகுதியில் மறைந்து இருக்கும் தீவிரவாதிகளைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. பூஞ்ச் பகுதியில் உள்ள லசானா வனப் பகுதியில்
ஹரியானாவில் ஊழியரிடம் தமிழில் உரையாடி மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நலம் விசாரித்தார். ஹரியானாவில் இயந்திர கண்டுபிடிப்புப்
சென்னையில் மின்சாரம் தாக்கி உயிருக்குப் போராடிய சிறுவனைக் காப்பாற்றிய இளைஞருக்குப் பாஜக சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சென்னையில்
டெல்லியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில் 22 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். டெல்லியின் வடகிழக்கில் உள்ள
தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாகக் கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள வெள்ள கெவி கிராமத்தில் சாலை அமைப்பதற்காகச் சாத்தியக்கூறு குறித்து மாவட்ட
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே கிரேன் பெல்ட் அறுந்து விழுந்த ஏற்பட்ட விபத்தில் சிக்கி கூலித்தொழிலாளி உயிரிழந்தார். வளையாம்பட்டில்
ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 9 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஒரு கிராம் தங்கம் 70 ரூபாய் அதிகரித்து 9
தகவல் தொழில்நுட்பத்துறைக்கு நிதியும் இல்லை, அதிகாரமும் இல்லை என அத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தனது ஆதங்கத்தை
தந்தையும், தாத்தாவும் வாழ்ந்த வீட்டைப் பூட்டிவிட்டு, உங்கள் வாழ்க்கையை ஒரு மூன்று கைப் பைகளில் அடைத்துக் கொண்டு ஊரை விட்டு வெளியேற
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் சொகுசு காரில் குட்கா கடத்திய 4 பேரைப் போலீசார் கைது செய்தனர். பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் போலீசார் வாகன
load more