தெலுங்கு திரை உலகின் உச்ச நடிகர்களில் ஒருவரான நடிகர் மகேஷ் பாபுக்கு சம்மன் அனுப்பி உள்ளது அமலாக்கத்துறை. ரியல் எஸ்டேட் நிறுவன நிதி மோசடி தொடர்பான
விஷ்ணு விஷால் – ஜுவலா கட்டா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை புகைப்படத்துடன் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார் விஷ்ணு
அரசு உதவி பெறும் கல்லூரிகளில் குரூப் டி பணியிடங்களை ஒழித்து விட்டு, குத்தகை நியமனங்களுக்கு அனுமதி அளித்து உயர்கல்வித்துறை மூலம் கடந்த 3-ஆம் தேதி
“பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு ஏப். 29 முதல் மே 5ம் தேதி வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும்” என்று சட்டப்பேரவையில், விதி 110-ன்கீழ் தமிழக
திருச்சி மக்கள் உடல்நிலை பாதிப்பிலும் இந்து விரோத மனப்பான்மையை திமுக வெளிப்படுத்துகிறது என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.
தமிழக சட்டசபையில் போப் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவரது மறைவையொட்டி துக்கம் அனுசரிக்கும் வகையில் தலைமைச் செயலகத்தில் தேசியக்
காவல்துறையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை
ஊட்டியில் வரும் ஏப்.25, 26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டு
“சவுதி அரேபியாவுடனான வரலாற்று ரீதியிலான நீண்ட கால உறவுகளை இந்தியா மதிக்கிறது. சமீப காலங்களில் இருநாடுகளுக்கு இடையேயான உறவுகள் மூலோபாய
தமிழ்நாட்டில் உயர்த்தப்பட்டுள்ள கட்டுமானப் பொருட்களின் விலைகள் குறைவதற்கு தமிழக அரசு வகை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்
மதுரை சித்திரை திருவிழா நாட்களில் மதுபான கடைகளை மூடக்கோரி தாக்கலான மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதுரை அண்ணா நகரை சேர்ந்த ராமமூர்த்தி
நாடாளுமன்றத்துக்கு மேலாக எந்தவொரு அதிகாரமும் அரசியலமைப்பில் காட்சிப்படுத்தப்படவில்லை என்றும், நாடாளுமன்றம்தான் உச்ச நிலை என்றும் குடியரசு
இந்தியா தனது சந்தைகளை அமெரிக்காவுக்காக அதிகமாக திறக்க வேண்டும், அமெரிக்க எரிபொருட்கள் மற்றும் பாதுகாப்பு தளவாடங்களை அதிக அளவில் வாங்க வேண்டும்
ஹம்தர்த் நிறுவனத்தின் பிரபல பானமான ‘ரூஹ் அஃப்சா’-வை தாக்கி பாபா ராம்தேவின் பதஞ்சலி வெளியிட்ட சர்பத் ஜிகாத் வீடியோக்கள் மற்றும் பதிவுகள்
டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதியம் ரூ.2 ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். சட்டப்பேரவையில் இன்று
load more