ஈரோடு மாவட்டம் கோபி அருகே சொத்து தகராறில் மின்வாரிய ஊழியருக்கு கத்தியால் குத்திய அண்ணன் மகன் உள்பட 2 பேரை கைது செய்தனர்.
குடும்பத் தகராறில் கணவனை கல்லால் தாக்கி கொன்ற மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
நேற்றைய முன்தினம் நடந்த RR, LSG மோதிய ஐபிஎல் போட்டியில் மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டு கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
ஈரோட்டில் வீடு புகுந்து நகை, பணம் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
குமாரபாளையம் அருகே உள்ள மேம்பாலம் பகுதியில் போராட்டம் நடத்த முயன்ற மூவரை போலீசார் கைது செய்தனர்
ஈரோட்டில் நடந்து சென்றவர்களிடம் செல்போன் பறித்த 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெருந்துறையில் நடந்த இரண்டு சம்பவங்களும் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு தேவை என உணர்த்துகிறது
தொழிலாளியின் மறைவு, மரம் ஏறும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேள்விகளை எழுப்புயுள்ளது
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே சீத்தர் பீடத்து தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 3½ வயது குழந்தை உயிரிழந்தது.
அனைவருக்கும் வேலை வேண்டும், வேலையின் பிறகு வட்டியுடன் கூடிய ஊதியம் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என போராட்டம் நடத்தினர்
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.2.10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா
மது அருந்திய மருத்துவக் கல்லுாரி மாணவர் திடீர் மரணம், போலீசார் விசாரணை
காதல் தம்பதியினருக்கு, வெளிநாட்டு எண்கள் மற்றும் வாட்ஸ்அப்பில் தொடர்ச்சியாக மிரட்டல்கள் வருவதால் பாதுகாப்பு வழங்க கோரி கலெக்டரிடம் மனு
ஊராட்சி பகுதிகளில், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் நேரில் சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார்
load more