நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவோம் என திமுக தனது தேர்தல் அறிக்கைகள் கூறி ஆட்சிக்கு வந்த நிலையில் கடந்த நான்கு
சிவகங்கை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு லாரிகளுடன் ஒரு அரசு பேருந்து மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழக ஆதரவு இன்ஸ்டாகிராம் இன்ப்ளுயன்ஸர் விஷ்ணுவை சிலர் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் கார்கே கலந்து கொண்ட கூட்டத்தில் ஆளே இல்லை என்ற நிலையில் அந்த பகுதியின் மாவட்ட செயலாளர் பதவியை
சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதை அடுத்து பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரில் விமானப்படை அதிகாரியை பைக்கில் வந்த நபர் தாக்கியதாக கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகளால்
கூகுளிலிருந்து வரும் அவசரமான எச்சரிக்கை மின்னஞ்சல்களை போலவே தோன்றும் பிஷிங் தாக்குதல்கள் தற்போது அதிகரித்துள்ளன. இந்த மோசடி முயற்சிகள் உண்மையான
கோவையில் கழிப்பறைகளுக்கு முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா மற்றும் முன்னாள் அமைச்சர் கக்கன் ஆகியோர்களின் பெயர்கள் வைக்கப்பட்ட நிலையில், கடும்
இந்தியாவில் இன்னும் 5G நெட்வொர்க் முழுமையாக விரிவடையவில்லை என்று பேசிக்கொண்டிருக்கிறோம். பெரும்பாலான பகுதிகளில் 3G, 4G வசதியே கிடைக்காத நிலையில்
தென்தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அருகில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகி இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையால்,
தமிழகத்தில் இதுவரை தொங்கு சட்டசபை ஏற்பட்டதில்லை என்பதும், கடந்த 50 ஆண்டுகளாக அதிமுக அல்லது திமுக மாறி மாறி பெரும்பான்மை பெற்று ஆட்சி செய்து
இந்தியாவில் வாகனங்களில் இந்திய இசையை ஹார்ன் ஒலியாக பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று அரசு முறை பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டு சென்றுள்ளார்.
மதுரையை சேர்ந்த சிவசந்திரன் என்பவர் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் உதவியால் படித்து UPSC தேர்வில் தமிழக அளவில் தரவரிசையில் முதல் இடத்தை பெற்றுள்ளது
ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா நகரம், நீட் மற்றும் ஜே. இ. இ. போன்ற தேசிய போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய பயிற்சி மையமாக விளங்குகிறது. நாடு முழுவதும்
Loading...