மேற்கு வங்கத்தில் பரபரப்பு ஏற்படுத்திய ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில், உச்ச நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கி இருக்கிறது. அது பற்றி
சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பை ஏற்று 2 நாள் அரசு முறை பயணமாகப் பிரதமர் மோடி சவுதி அரேபியா புறப்பட்டுச் சென்றார். இந்தியா
நீலகிரியில் இன்று முதல் 5 சோதனை சாவடிகளில் மட்டுமே இ-பாஸ் நடைமுறை செயல்படுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கோடைக் காலங்களில்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே புதிதாகக் கட்டப்பட்டுத் திறக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்த சம்பவம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்த பொதுமக்கள், ஆடு மாடுகளைப் போல் அடைத்து
இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே. டி. வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் பிரதமர் மோடியைச் சந்தித்தனர். அமெரிக்க துணை அதிபர் ஜே. டி. வான்ஸ்,
கரூரில் முகமூடி கொள்ளை கும்பல், பட்டப் பகலில் வீட்டின் கதவை உடைத்து, நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை
அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டுமென, மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் வலியுறுத்தி உள்ளார். அரசு
ஒன்றுக்கும் பயனில்லாத விஷயங்களை வைத்து, தமிழக மக்களை ஏமாற்றும் வகையில், திமுக அரசியல் செய்து கொண்டிருப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்
அமெரிக்காவில் ஓடுபாதையில் சென்ற விமானத்தின் என்ஜினில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், 300 பயணிகளும் அவசர சறுக்குகள் வழியாகப் பத்திரமாக
வேலூரில் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடியை, காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து பெண் வீட்டார் தாக்க முயன்றனர். கழிஞ்சூர் பகுதியைச்
திருக்குறள் தமிழர் பண்பாட்டின் மகத்தான அடையாளம் என தவத்திரு பொன்னம்பல அடிகளார் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம
திருச்சி மாவட்டம் முசிறியில் இளைஞர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், தாயே மகனைக் கொன்றது விசாரணையில் அம்பலமானது. முசிறி அருகேயுள்ள வேலம்பட்டி
வேலூர் அருகே நெஞ்சுவலி ஏற்பட்ட மாற்றுத்திறனாளி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது தடுத்து நிறுத்தப்பட்டதால் போலீசாருடன் உறவினர்கள்
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் சிதறிக் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதுகாக்கப்பட்ட
load more